Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

சாலைகளில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரியும் மாடுகளால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம்அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, மாநகர சாலை, சர்வீஸ்...

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

விழாவிற்கு பள்ளி தாளாளர் எம். செந்தில்குமார் தலைமை வகித்து  அனைவரையும் வரவேற்றார். பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் வாணி செந்தில் குமார்,பயாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி...

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பாஜகவின் ஆட்சியில் நாளொன்றுக்கு 30 விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கின்றனர் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். விவசாயிகளின் வருவாயை பாஜக இரட்டிப்பாக்குவதாக தேர்தல் வாக்குறுதி...

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம்

மேயர் பிரியா தலைமையில் நடைபெற்றது சென்னை மாநகராட்சி 11 வார்டு முதல் 48வது வார்டு வரை உள்ள மாநகராட்சி பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகள் சுற்றுப்புறமும் வகுப்பறைகள்...

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம்

வேலூர் மாநகர மாவட்ட அ.தி.மு.க், செயலாளர் S.R.K. அப்பு தலைமையில், இன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. வரும் பிப்-1 அன்று...

பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்

பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ்

கோயம்பேட்டில் பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்றும் வேறு எதாவது அமைத்தால் எதிர்ப்போம் என்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் வந்தால் நாட்டிற்கு நல்லது செலவு மிச்சமாகும்...

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓவிய போட்டி

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓவிய போட்டி

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிதான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட மின்னியல்...

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....

வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்

வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்

எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள்...

என் மண் என் மக்கள் நடை பயணம்

என் மண் என் மக்கள் நடை பயணம்

கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா சார்பில் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் அண்ணாமலை...

Page 26 of 60 1 25 26 27 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.