Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயாவில் சிறப்பு ஓவியப் போட்டி

பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயாவில் சிறப்பு ஓவியப் போட்டி

திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில்...

விமானப் படையில் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

விமானப் படையில் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, இந்திய...

ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு

ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500...

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர்...

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக...

பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்

பிரஞ்ச்-ஆங்கிலேய போர் தினம்

கடந்த 264 ஆண்டுகளுக்கு முன்பாக பிரஞ்சு- ஆங்கிலேயே படைக்கு இடையே நடந்த போர் நினைவு தின நிகழ்ச்சி வந்தவாசியில் தெற்கு காவல் நிலையத்தில் உள்ள பீரங்கி முன்பாக...

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

நடமாடும் நெல் கொள்முதல் வாகனம்

மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார் கடலூரில் நடமாடும் நெல் கொள்முதல் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர்...

உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது

50 பேர் உயிர் தப்பினர் உப்பனார் வாய்க்காலில் பள்ளம் தோண்டியதால் அருகில் இருந்த 3 மாடி கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக முன்னாள் எம்.எல்.ஏ. அன்பழகன்...

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கக் கூடாது முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கக் கூடாது முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை

சுற்றுலா பயணிகள் கடலில் குளிக்கும் ஆசை வைத்துக் கொள்ளக் கூடாது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவுரை கூறினார். புதுச்சேரி காவல்துறையில் புதியதாக காவலர் மற்றும் ஓட்டுநர்...

இணைய வழி மூலம் பெருகும் போலி வர்த்தகம்

இணைய வழி மூலம் பெருகும் போலி வர்த்தகம்

ரூ. 60 லட்சம் இழந்த முன்னாள் ராணுவ வீரர் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை புதுச்சேரியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் இணைய வழி வர்த்தகத்தில் இழந்த...

Page 31 of 60 1 30 31 32 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.