31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்
பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி...
பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி...
பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள்...
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தமிழ்நாடு மாநில தலைமை...
கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த...
திருப்பத்துார் அருகே, வயிற்று வலியால் துடித்த பெண்ணை, ஒன்றரை மணி நேரம் அலைக் கழித்து, டாக்டர் கேலி செய்த வீடியோ வைரலாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்துார்...
மதுரையில் நாளை நடைபெறவுள்ள அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கட்டுப்பாடுகளை மதுரை மாநகர காவல் துறை அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டில் பங்கேற்க வெள்ளக்கல் ரோடு, திருப்பரங்குன்றம் ரோடு மற்றும் முத்துப்பட்டி...
திருவண்ணாமலை எஸ்பி.கார்த்திகேயனுக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் தாலுகா இன்ஸ்பெக்டர் ராஜாங்கம், சப்இன்ஸ்பெக்டர் ஷாபுதீன், சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் கன்ராயன், போலீசார் தனசேகர்...
கிளாம்பாக்கத்தில் இலவச மினிபஸ் சேவை பயணிகள் 'நடை சிரமம்' குறைகிறது சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்ட்...
பார்வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில்ஏராளமான ரசிகர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு ஆரவாரம் வில்லியனூர் திருக்காமேஸ்வரர் கோயிலில் ரஜினி நடித்த வேட்டையன் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அது பற்றி தெரிந்ததும்...
கால்நடை பராமரிப்பு துறையினர் விசாரணை ஆம்பூர் அருகே பண்ணை நிலத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த 6 கறவை மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. இது குறித்து கால்நடை பராமரிப்பு துறையினர்...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved