அமைச்சர் எ.வ.வேலு பெருமிதம்
மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார். துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ....
மக்களின் தேவையை அறிந்து ஆட்சி செய்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பெருமிதுடன் கூறினார். துர்க்கை நம்மியந்தல் மற்றும் பெரிய கிளாம்பாடி ஊராட்சிகளில் ரூ....
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் செய்யாறு அடுத்த பெருங்கட்டூர் ஊர்புற நூலகத்தில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஓய்வு பெற்ற ஆசிரியர் சாலை குப்புசாமி...
மதுரை மாவட்டம் சம்பக்குளம் அருகேயுள்ள கொடிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி என்ற பூரணம். கனரா வங்கியில் வேலை பார்த்த இவரது கணவர் உக்கிர பாண்டியன். 30 ஆண்டுகளுக்கு...
ஐந்திற்கும் மேற்பட்ட கிராமத்தையே திரும்பி பார்க்க வைத்த 500 - போலீசாரின் அதிரடி அணிவகுப்பு ஒரு புறம் போலீசாரின் சைரன் ஒலிக்க மறுபுறம் காவல் துணை கண்காணிப்பாளரின்...
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வேலூர் நறுவீ மருத்துவமனையில் இன்று சமத்துவ பொங்கலாக கொண்டாடப்பட்டது. மருத்துவமனை நிறுவனர் மற்றும் தலைவர் முனைவர் ஜி.வி. சம்பத் தலைமையில் பொங்கலிடப்பட்டது....
தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் காவலர்கள் பயன்படுத்தும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டு...
வேலூர் மாநகராட்சி கூட்டத்தில் மேயர்-மண்டல தலைவர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. வேலூர் மாநகராட்சியில் மாமன்ற கூட்டம் மேயர் சுஜாதா தலைமையில் நடைபெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர்...
ஆம்பூர் அருகே தனியார் காலணி தொழிற்சாலையில், பணியாற்றும் தொழிலாளர்களுக்கு சரிவர ஊதியம், மற்றும் போனஸ் வழங்காததை கண்டித்து தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுப்பட்டனர்....
எஸ்.கே.பி. வனிதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழர் திருநாளாகிய பொங்கல் திருவிழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் தலைவர் திரு.கு.கருணாநிதி தலைமை தாங்கினார்....
திருவண்ணாமலையில் உள்ள எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் திரு.கு. கருணாநிதி தலைமை தாங்கினார். எஸ்.கே.பி கல்வி...
அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.
Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.
Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved