Arunai Thamizh Reporter

Arunai Thamizh Reporter

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி உட்பட போக்குவரத்துக்கழக அதிகாரிகள், பணியில் சேர்ந்த ஊழியர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் என 900 பேர் குற்றவாளி ஏனக்கூறி மத்திய குற்றப்பிரிவு...

பிரதமருடன் அமைச்சர் உதயநிதி இன்று சந்திப்பு

பிரதமருடன் அமைச்சர் உதயநிதி இன்று சந்திப்பு

கேலோ இந்தியா போட்டி நிறைவு விழாவில் பங்கேற்க அழைப்பு. பிரதமர் நரேந்திர மோடியை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் இன்று சந்தித்து , கேலோ இந்தியா போட்டி நிறைவு...

பாயில் படு நோயை விரட்டு

பாயில் படு நோயை விரட்டு

இது நமது தமிழ் பழமொழிதரையில் பாய் விரித்து உறங்குவதால் கிடைக்கும் நன்மைகள். பாய் உடல் சூட்டை உள்வாங்கக்கூடியது. கர்பினி பெண்கள் பாயில் உறங்குவதால் இடுப்பு வலி, முதுகு...

எருது விடும் விழா விண்ணப்பங்கள் வரவேற்பு

எருது விடும் விழா விண்ணப்பங்கள் வரவேற்பு

வேலூர் மாவட்டத்தில் எருது விடும் திருவிழா நடத்த உள்ளவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியர் குமரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார் . இது குறித்து, அவர்...

பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு அறிவிப்பு

பொங்கல் பரிசு தொகுப்பு தமிழக அரசு அறிவிப்பு

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 238 கோடி நிதி ஒதுக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை...

அருணை தமிழ் சங்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அருணை தமிழ் சங்க விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

அருணை தமிழ் சங்கம் வழங்கும் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என அதன் தலைவர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார் . இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் , "அருணை தமிழ்ச்...

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்தநாள் மு.க.ஸ்டாலின் புகழாரம்.

வீரமங்கை வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோரின் பிறந்தநாள் இன்று!தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம். அனைவரும் அறிய வேண்டும் பதினெட்டாம் நூற்றாண்டிலேயே இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் தென்னகத்தின்...

வழக்கறிஞர் மீது தாக்குதல் 8 பேர் மீது வழக்கு பதிவு

வழக்கறிஞர் மீது தாக்குதல் 8 பேர் மீது வழக்கு பதிவு

ஜோலார்பேட்டையில் வழக்கறிஞரை தாக்கிய விவகாரத்தில் 8 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர் . திருப்பத்துர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து கோடியூர் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வன்...

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தபடும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பில் படிக்கும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,...

2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மது விற்பனை

2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மது விற்பனை

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் ரூ.9.59 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது திருவண்ணாமலை மாவட்டத்தில் 216 டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இந்த கடைகள்...

Page 47 of 60 1 46 47 48 60

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.