மாவட்டங்கள்

திண்டிவனத்தில் எதிர் திசையில் கார் ஓட்டி அட்ராசிட்டி: இளைஞருக்கு ரூ.10,000 அபராதம்

திண்டிவனத்தில் மது போதையில் காரை எதிர் திசையில் ஓட்டி வந்து பொதுமக்களிடம் அட்ராசிட்டியில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் துரத்திச் சென்று பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

மாசி மகத் திருவிழா: கடலூர் கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்

கடலூர் கடற்கரையில் மாசி மகத் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வழிபட்டனர். கடலூர் மாவட்டத்தில் நேற்று கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரை, கிள்ளை முழுக்குத்துறை, சி.புதுப்பேட்டை,...

Read moreDetails

வேட்டவலம் அருகே புதுச்சேரி ரவுடி வெட்டிக் கொலை

வேட்டவலம் அருகே புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். புதுச்சேரி மாநிலம் வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த துரைராஜ் மகன் அய்யப்பன் (வயது...

Read moreDetails

உயிருடன் பிறந்த கன்றின் கால்களை வெட்டிய கால்நடை உதவியாளர்: அதிர்ச்சி சம்பவம்

திருக்கோவிலூரில் உயிருடன் பிறந்த கன்றின் கால்களை கால்நடை உதவியாளர் வெட்டிய சம்பவம் அதிர்ச்சயை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டி. தேவனூர் கிராமத்தில்...

Read moreDetails

ஊராட்சி செயலர்கள் தற்காலிக பணிநீக்கம்

திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஊராட்சிகளில் 2 ஊராட்சி செயலாளர்களை தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். திருவண்ணாமலை மற்றும் செங்கம் ஒன்றியத்திற்கு...

Read moreDetails

பெரணமல்லூர் அருகே நிறைமாத கர்ப்பிணியின் தங்கத் தாலி பறிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அருகே வடுவன்குடிசை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் பெரணமல்லூர் பகுதியில் சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு நந்தினி...

Read moreDetails

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டை உடைத்து 37 பவுன் நகைகள் கொள்ளை

விருத்தாசலத்தில் நள்ளிரவில் பூட்டியிருந்த வீடுகளின் பூட்டை உடைத்து 37 பவுன் தங்க நகைகள், ஒரு கிலோ வெள்ளி மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள்...

Read moreDetails

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி...

Read moreDetails

செய்யாறில் வரலாற்று துறை தலைவரை கண்டித்து அரசு கல்லூரி மாணவர்கள் திடீர் தர்ணா-பரபரப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் அரசியல் அறிவியல் பாடப் பிரிவு இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் வரலாற்று துறை பாடப் பிரிவும்...

Read moreDetails

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலத்தை மீட்டு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடலூர் குண்டு சாலையை ஒட்டிய தென்பெண்ணை ஆற்றில் நேற்று காலை இளம்பெண் ஒருவரின்...

Read moreDetails
Page 29 of 73 1 28 29 30 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.