மாவட்டங்கள்

மது போதையில் விசிக கொடி எரிப்பு: சிறுவன் உள்ளிட்ட இருவர் கைது

திண்டிவனம் அருகே மது போதையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை எரித்து அதனை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் போலீசாரால் கைது...

Read moreDetails

ராணிப்பேட்டையில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் போதை மாத்திரை பயன்படுத்திய 6 இளைஞர்களை மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் கைது செய்து  மாஜிஸ்திரேட்டு உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மதுவிலக்கு...

Read moreDetails

தி.மலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம்: அமைச்சர் எ.வ.வேலு அறிவிப்பு

இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருவண்ணாமலை மாவட்டத்தில் தொகுதி வாரியாக கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும், என்று திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் அமைச்சர் எ.வ....

Read moreDetails

களைகட்டிய மாடு விடும் திருவிழா: சீறிப்பாய்ந்த 200-க்கும் மேற்பட்ட காளைகள் 

வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த ஏரிகுத்தி கிராமத்தில் நடைபெற்ற மாடு விடும் திருவிழாவில் 200-க்கும் மேற்பட்ட நேற்று நடைபெற்றது. முன்னதாக இக்கிராமத்தில் மாடு விடும் சாலைகளில் மண்...

Read moreDetails

மின் கம்பி உரசி தீப்பற்றி எரிந்த வைக்கோல் கட்டுகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் சம்பந்த மூர்த்தி (வயது 80), ஓய்வுபெற்ற ஆசிரியர். இவர் குடும்பத்துடன் விவசாயம் செய்து வருகிறார். மேலும் பசு...

Read moreDetails

காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை: போக்சோவில் இளைஞர் கைது

செஞ்சி அருகே காதல் தொல்லையால் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த நரசிங்கராயன்பேட்டை பகுதியை சேர்ந்தவர்கள் வெங்கடேசபெருமாள்-நீலா  தம்பதிகளுக்கு...

Read moreDetails

புகாரளித்த பெண்ணிடம் போலீஸ் எஸ்ஐ ஆபாசப் பேச்சு:ஆடியோ  வெளியாகி பரபரப்பு

சங்கராபுரம் அருகே நிலத் தகராறு புகாரளித்த பெண்ணிடம் காவல் உதவி ஆய்வாளர் ஆபாசமாக பேசிய ஆடியோ வெளியாகி பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்யுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம்...

Read moreDetails

தி.மலை ரயில் நிலையத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்: கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பௌர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களில் ரயில்களை கூடுதல் நேரம் நிறுத்த வேண்டும். கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும். கூடுதல் பெட்டிகளை இணைக்க...

Read moreDetails

அருணாச்சலேஸ்வரர் கோயிலில் சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் தலைமை குருக்களை இணை ஆணையர் ஒருமையில் பேசியதாக கூறி சிவாச்சாரியார்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் சுமுக தீர்வு காண முத்தரப்பு பேச்சுவார்த்தை...

Read moreDetails

செங்கம்-செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை-இறைச்சி கழிவுகள்   

செங்கம் செய்யாறு மேம்பாலம் கீழ் பகுதியில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள்   கொட்டுவதால், பாலத்தின் உறுதித்தன்மை சீர் குலைவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.  செங்கம், போளூர்...

Read moreDetails
Page 30 of 73 1 29 30 31 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.