மாவட்டங்கள்

மே 5ல் வணிகர்கள் மாநாடு: தமிழக முதல்வர் பங்கேற்பு

மே 5ம் தேதி வணிகர்கள் மாநாடு நடைபெறவுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் தெரிவித்துள்ளார். கடலூரில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர்...

Read moreDetails

கல்வராயன் மலையில்புதிய உயர்மட்ட பாலம் திறப்பு

கல்வராயன் மலையில் மணல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட புதிய உயர்மட்ட பாலம் நேற்று திறந்து வைக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் சட்டமன்றதொகுதி கல்வராயன்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தொரடிப்பட்டு...

Read moreDetails

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்ம உயிரிழப்பு

உளுந்தூர்பேட்டை அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே அஜீஸ்...

Read moreDetails

கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: ஊழியர்கள் இருவர் கைது

திண்டிவனத்தில் கல்லூரி மாணவியின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் கம்பெனி ஊழியர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails

77 பவுன் நகைகள் திருட்டு வழக்கில் வடமாநிலத்தை சேர்ந்தவர் கைது

கரிக்காலி செட்டிநாடு சிமெண்ட் ஆலை குடியிருப்பில், 77 பவுன் நகை திருடப்பட்ட வழக்கில் வடமாநிலத்தவர் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை ஒன்றியம் கரிக்காலியில் செட்டிநாடு சிமெண்ட்...

Read moreDetails

நகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு: ஒப்பாரி வைத்து கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

திருவாரூர் நகராட்சியுடன் கீழக்காவாதுகுடி ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அண்மையில் திருவாரூர் நகராட்சியுடன் தண்டளை,...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 11ம் தேதி மதுபானக் கடைகள் மூடல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வள்ளலார் நினைவு நாளை முன்னிட்டு அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ...

Read moreDetails

காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி; இருவர் கைது

திருவாரூரில் காவலர் கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.80 லட்சம் மோசடி செய்த அலுவலர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில், காவலர் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மைதானத்தில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்க வாழ் இந்தியர்களை ராணுவ விமானத்தில் அவர்களின் கை மற்றும் கால்களில் விலங்கு பூட்டப்பட்டு இந்தியாவிற்கு...

Read moreDetails

மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் போக்சோவில் கைது

திண்டிவனத்தில் அரசு கல்லூரியில் படிக்கும் முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails
Page 31 of 73 1 30 31 32 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.