மாவட்டங்கள்

திருவண்ணாமலையில் தகவல் ஆணைய விசாரணை முகாம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் சார்பாக மாநில தகவல் ஆணையர் மா.செல்வராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் தகவல்...

Read moreDetails

போதை பொருள் பயன்படுத்திய 7 மாணவர்கள் ஒரு வாரம் `சஸ்பென்ட் ‘

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே வள்ளிப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று பள்ளி வகுப்பறையில் மாணவர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்படவே வகுப்பு ஆசிரியர்...

Read moreDetails

செங்கம் அருகே தனியார் பேருந்து சிறைபிடிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டிப்பட்டி ஊராட்சியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டி பகுதிக்கு முறையான குடிநீர் வழங்காததால், பள்ளி மாணவ-மாணவிகள்...

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிகளில் மக்களுடன் முதல்வர் முகாம்

திருவண்ணாமலை வட்டம் ஊராட்சிகளில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் சட்டப்பேரவை துணைத தலைவர் கு.பிச்சாண்டி, மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர...

Read moreDetails

நட்சத்திருகோயில் ஆடிக் கிருத்திகை விழா ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அடுத்த, எலத்தூர் - மோட்டூர் - நட்சத்திர கோயில், சிவசுப்பிரமணியர் ஆலய ஆடிக்கிருத்திகை பெருவிழா ஆலோசனை கூட்டம், வட்டாச்சியர் அலுவலகத்தில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ,...

Read moreDetails

தேர்தலை முன்னிட்டு போலீசார் அணிவகுப்பு ஒத்திகை

விழுப்புரம் மாவட்டம்  மயிலம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில்  நாடாளுமன்றத் தேர்தலை  முன்னிட்டு தேர்தல் பணிகளில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்கவும், வாக்காளர்களிடையே அச்சத்தை போக்கவும் போலீசார்...

Read moreDetails

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட ஓடுதளம்

செய்யாறு மினி ஸ்டேடியத்தில் ரூ. 80 லட்சத்தில் புனரமைக்கப்பட்ட 400 மீட்டர் ஓடுதளத்தை சார் ஆட்சியர் பல்லவிவர்மா திறந்து வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு மினி ஸ்டேடியத்தில்...

Read moreDetails

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம்

திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணாவின் 55வது நினைவு நாளையோட்டிபொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது. திருவண்ணாமலையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 55வது நினைவு நாள் அமைதி...

Read moreDetails

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட 153 செல்போன்கள்

உரியவர்களிடம் ஒப்படைப்பு  திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருட்டு போன 153 செல்போன்களை உரியவர்களிடம் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி ஒப்படைத்தார். திருச்சி நகரில் பொதுமக்கள்...

Read moreDetails

1வது வார்ட் கவுண்சிலர் கூட்டத்தில் புலம்பல் 

பொங்களுக்கு வந்த பொதுமக்கள் என்னை திட்டி தீர்த்தனர். திட்டபணிகளை கொடுக்காததால் தலைவரிடம் வாக்குவாதம்அணைக்கட்டு, பிப்.1- பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர் கூட்டத்தில் 1வது வார்ட் கவுன்சிலரை புறக்கணிப்பதாக கூறி...

Read moreDetails
Page 32 of 50 1 31 32 33 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.