மாவட்டங்கள்

ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 24-வது ஆண்டு விழா 

விழாவிற்கு பள்ளி தாளாளர் எம். செந்தில்குமார் தலைமை வகித்து  அனைவரையும் வரவேற்றார். பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் வாணி செந்தில் குமார்,பயாஸ் அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி...

Read moreDetails

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் ஓவிய போட்டி

அதியமான் பாலிடெக்னிக் கல்லூரியில் உதவிதான் பிறந்தோம் தொண்டு நிறுவனம் நடத்திய ஓவிய போட்டியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.. திறன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட மின்னியல்...

Read moreDetails

நெகிழி பிளாஸ்டிக் குறித்து விழிப்புணர்வு பேரணி

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி மற்றும் தனியார் வேர்கள் அறக்கட்டளை நிறுவனம் இணைந்து நடத்திய பிளாஸ்டிக் அற்ற வாணியம்பாடியை உருவாக்குவோம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது....

Read moreDetails

வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம்

எருது விடும் திருவிழாவில் மாடு முட்டி சிகிச்சை பெற்றுவந்த வாலிபர் உயிர் இழப்பால் குடும்பத்தினர் சோகம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பெருமாபட்டு கிராமத்தில் ஊர் பொதுமக்கள்...

Read moreDetails

என் மண் என் மக்கள் நடை பயணம்

கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா சார்பில் அண்ணாமலை என் மண் என் மக்கள் நடை பயணம் திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தலைவர் அண்ணாமலை...

Read moreDetails

நடமாடும் கிராமிய அங்காடி

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நபார்டு வங்கி சார்பாக, நடமாடும் கிராமிய அங்காடி திட்டத்தின் கீழ், மதுரம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சத்து 44...

Read moreDetails

வாணியம்பாடி அருகே மர்ம காய்ச்சலால் 11 வயது பள்ளி சிறுமி உயிரிழப்பு

கிராமத்தில் 5-க்கும் மேற்பட்ட நபர்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாக கிராம மக்கள் அச்சம். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்திற்க்குட்பட்ட பெரியகுரும்பதெரு...

Read moreDetails

பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதி

எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் காஞ்சிபுரம் ஒன்றிய பகுதிகள் வழியாக பூந்தமல்லிக்கு புதிய வழித்தடத்தில் பஸ் வசதியை சி.வி.எம்.பி. எழிலரசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் சட்டமன்ற...

Read moreDetails

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள்...

Read moreDetails

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில்...

Read moreDetails
Page 33 of 50 1 32 33 34 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.