இந்தியா

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் யாருக்கு சொந்தம்? கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

திருமணத்தின்போது மணமகளுக்கு வழங்கப்படும் தங்கம் மற்றும் பணம், அந்தப் பெண்ணுக்கு சொந்தமானது என்று கேரள உயர்நீதிமன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. பெண்ணின் கணவர் அல்லது...

Read moreDetails

சிறப்பு மக்களவை கூட்டத்தொடரை கூட்ட பிரதமருக்கு எதிர்கட்சித் தலைவர் கடிதம்

''பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து விவாதிக்க மக்களவையின் சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும்,'' என பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி எழுதிய...

Read moreDetails

நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேர் பயன்படுத்துவது தவறல்ல : சுப்ரீம் கோர்ட் அதிரடி

'' நாட்டின் பாதுகாப்புக்காக ஸ்பைவேரை பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால், அதனை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறோம் என்பதே கேள்வி,'' என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ.,...

Read moreDetails

நெட்பிலிக்ஸ், ப்ரைம் வீடியோ நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஓடிடி தளங்களில் ஆபாசக் காட்சிகள் இடம்பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி உச்சநீதிமன்றம் ஓடிடி தளங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாவது...

Read moreDetails

நடிகர் அஜித்-க்கு பத்ம பூஷன் விருது வழங்கி குடியரசுத் தலைவர் கௌரவிப்பு

நடிகர் அஜித் பத்ம பூஷன் விருதை குடியரசுத் தலைவர் கையால் பெற்றார். நமது நாட்டில் கலை, அறிவியல் சமூகப்பணி, பொதுப்பணி, அறிவியல், வர்த்தகம், மருத்துவம், இலக்கியம்,கல்வி, விளையாட்டு...

Read moreDetails

பகல்காம் தீவிரவாத தாக்குதல் : விசாரணையை தொடங்கிய தேசிய புலனாய்வு அமைப்பு

பகல்காம் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது. ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பகல்காமில் உள்ள சுற்றுலா தளத்தில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள்...

Read moreDetails

இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை  உணர முடிகிறது : பிரதமர்

'பயங்கரவாத தாக்குதலால் இந்தியர்களின் ரத்தம் கொதிப்பதை என்னால் உணர முடிகிறது' என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது தெரிவித்தார். மன் கி பாத்...

Read moreDetails

பெகல்காம் தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து தகர்ப்பு

பெகல்காமில் தாக்குதல் நடத்த உதவியாக இருந்த 2 தீவிரவாதிகளின் வீடுகள் குண்டு வைத்து இந்திய ராணுவத்தினரால் தகர்க்கப்பட்டது. ஜம்மு காஷ்மீரின் பெகல்காம் பகுதியில், பயங்கரவாதிகள் கடந்த ஏப்ரல்...

Read moreDetails

இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் காலமானார்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கே. கஸ்தூரிரங்கன் (84), பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். இவரது மறைவு குறித்து இஸ்ரோ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் :-...

Read moreDetails

பஹல்கமில் தாக்குதல்: பிரதமர் மோடி எச்சரிக்கை..  பாகிஸ்தானியர்கள் வெளியேற கெடு

காஷ்மீரில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு, கனவிலும் நினைத்துப் பார்க்காத அளவிற்கு தண்டனை வழங்கப்படும் என்று பிகாரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read moreDetails
Page 6 of 16 1 5 6 7 16

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.