செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து!

சின்னசேலம் அருகே அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் பலத்த காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து இந்திலி வழியாக அரசுப் பேருந்து ஒன்று ஈரியூர் சென்றுகொண்டிருந்தது. மேலூர்...

Read moreDetails

ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்: தமிழ்நாடு அரசு!

தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி தற்காப்புக் கலை மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கிய ஆட்சியர்!

கள்ளக்குறிச்சியில் தற்காப்பு கலையில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் பாராட்டு சான்றிதழ் வங்ழகி கவுரவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்...

Read moreDetails

புதிய வகுப்பறை கட்டிடங்கள் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார் எம்.எல்.ஏ. பெ.சு.தி சரவணன்!

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் மஷார் ஊராட்சியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 42.36 லட்சம்...

Read moreDetails

விருத்தாசலத்தில் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு!

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில் குமார் ஆலோசணையின்படி விருத்தாசலம் பூந்தோட்டத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. மங்கலம்பேட்டை வட்டார மருத்துவ...

Read moreDetails

இந்தியாவிலேயே முதல்முறை மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச முடிதிருத்தும் நிலையம் !

வேலூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச முடி திருத்தும் நிலையம் தனியாக திறக்கப்பட்டது மாற்றுத்திறனாளிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியை சேர்ந்த ராஜா...

Read moreDetails

புதுச்சேரியில் பாறை ஓவிய முகாம்

புதுச்சேரியில் நடந்த பாறை ஓவிய முகாமில் முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை நுண்கலை மாணவர்கள் தத்துரூபமாக வரைந்தனர். இந்திரா காந்தி தேசிய கலை மையமும் புதுச்சேரி  பாரதியார் பல்கலைக் கூடமும்...

Read moreDetails

உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார் முதலமைச்சர்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உதவிப்பொறியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 246 நபர்களுக்கு முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் பணிநியமன ஆணைகளை வழங்கினார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.11.2024)...

Read moreDetails

சென்னை மற்றும் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில்  8 வழிப்பாதையாக மாற்றம்!

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிச்சாலையாக மாற்றுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள்...

Read moreDetails

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன்:அமைச்சர் துரைமுருகன் பேச்சு

உயிருள்ள வரை காட்பாடி தொகுதிக்காக பாடுபடுவேன் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் முதல்வரின் முகவரி துறையின் கீழ் காட்பாடி...

Read moreDetails
Page 118 of 170 1 117 118 119 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.