செய்திகள்

பேக்கரியில் பெட்ரோல் குண்டு வீச்சு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த தமிழருவி என்பவர் வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகே பேக்கரி மற்றும் இனிப்புக் கடை நடத்தி வருகிறார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு...

Read moreDetails

தீயணைப்புத் துறை இணை இயக்குநர்

பெண் ஐ.ஏ.எஸ். நியமனம் தமிழக அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியா முதல் முறையாக மாநில அரசு அல்லாத குடிமைப் பணிகள் ஒதுக்கீட்டில் ஐஏஎஸ் அந்தஸ்தை...

Read moreDetails

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் அனைத்தும் நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை...

Read moreDetails

அட்மா திட்ட ஆலோசனை கூட்டம்

திருவண்ணாமலையில் அட்மா திட்டம் சார்பில் வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வேளாண்மை விரிவாக்க மையத்தில் நடைபெற்றது. உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை...

Read moreDetails

குரூப் 4 போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தொகுதி 4 (குரூப்-4) போட்டித் தேர்வுக்கான அறிவிப்பு ஜனவரியில் வெளியிடப்பட உள்ளது. இந்த போட்டித் தேர்வு எழுதுபவர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட...

Read moreDetails

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

வானிலை ஆய்வு மையம் தகவல் அரபிக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதால் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை...

Read moreDetails

ஜெஎன்1 கொரோனா பாதிப்பு இல்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் பெரிய அளவில் கொரோனா பாதிப்பு இல்லை. மக்கள் அச்சப்பட வேண்டாம்'' என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது:- ஜெஎன்1...

Read moreDetails

திருவண்ணாமலையில் நலத்திட்ட உதவிகள்

அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார் திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே வீட்டுமனை பட்டா, மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டி மற்றும் மாற்று திறனாளிகளுக்கு 3 சக்கர மோட்டார்...

Read moreDetails

ஆளுநர்-முதல்வர் சந்திப்பு

உச்சநீதிமன்ற அறிவுரையின்படி இன்று ஆளுநர் ஆர்.என். ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து சுமார் 40 நிமிடங்கள் கலந்துரையாடினார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் நிறைவேற்றி...

Read moreDetails

புத்தாண்டு கொண்டாட்டம் ராணிப்பேட்டை SP எச்சரிக்கை

இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் சார்பில் வருகின்ற 31.12.2023 மற்றும் 01.01.2024 புத்தாண்டை முன்னிட்டு பாதுகாப்பு குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழிபாட்டு தலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும்...

Read moreDetails
Page 141 of 151 1 140 141 142 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.