செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக் கூட்டம்

குடிநீர், சாலை, தூய்மை பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக்கூட்டமத்தில் குடிநீர், சாலை மற்றும் தூய்மை பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

Read moreDetails

பஸ் நிலைய 15 கடைகள் ஏலம்

பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பங்கேற்பு செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள 15 கடைகள் நேற்று ஏலம் போனது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி மஸ்தான்...

Read moreDetails

சகல தோஷங்களையும் நீக்கி நல் வாழ்வு தரும் மேல்மலையனூர் அங்காளம்மன்

பராசக்தியால் உலகம் இயங்குகிறது என்பதை பிரம்மாவின் மூலம் அறிந்தார் தட்சன். அதனால் பெரும் புகழ் பெறுவதற்காக பராசக்தியே தன் மகளாக பிறக்க வரம் வேண்டினார். மகள் தனக்கு...

Read moreDetails

செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் சமூக விழிப்புணர்வு கோலப் போட்டி

3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை செஞ்சி ரங்கபூபதி கலைக் கல்லூரியில் நடைபெற்ற சமூக விழிப்புணர்வு கோல போட்டியில் 3000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உலக சாதனை படைத்தனர்....

Read moreDetails

காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேர் கைது

கொத்தூர் சோதனைச் சாவடி வழியாக காரில் வெளி மாநில மது கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து 1,392 மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர்...

Read moreDetails

மனைவி இறந்த அடுத்த நொடியில் உயிரிழந்த கணவர்

வயது முதிர்ந்த தம்பதியினரின் பிரியா பாசம் வாணியம்பாடி அடுத்த பூங்குளம் பகுதியில்மனைவி இறந்த அடுத்த நொடியிலேயே அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சோக செய்தியால் கிராம மக்கள் அனைவரையும்...

Read moreDetails

மேல்மலையனூரில் இருந்து சென்னைக்கு பேருந்து சேவை

அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார் மேல்மலையனூரில் இருந்து செஞ்சி வழியாக சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு விழா பேருந்து நிலையத்திற்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவையை...

Read moreDetails

கேபிள் டி.வி. ஆப்ரேட்டர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

பிரபல ரவுடி கைது புதுச்சேரி திருபுவனை கலிதீர்த்தால் குப்பம் சந்தா தொகை கேட்ட கேபிள் டிவி ஆபரேட்டர் மற்றும் பாக்கி தொகை கேட்ட மளிகை கடையில் பிரபல...

Read moreDetails

அங்கன்வாடி பள்ளிக்கு பூட்டு போட்ட தி.மு.க. பிரமுகர்

குழந்தைகள் வெளியில் நின்றதால் பரபரப்பு ஆம்பூர் அருகே அங்கன்வாடி பள்ளிக்கு தி.மு.க. பிரமுகர் பூட்டு போட்டதால், குழந்தைகள் 1 மணி நேரத்துக்கும் வெளியில் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது....

Read moreDetails

பாம்பு கடித்ததால் மாணவி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில்...

Read moreDetails
Page 142 of 170 1 141 142 143 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.