செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு

சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி...

Read moreDetails

புதுச்சேரி ஆளுநரின் தேனீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அறிவிப்பு மாநில துணைநிலை ஆளுநரின் தேனீர் விருந்தை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா...

Read moreDetails

வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை...

Read moreDetails

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆரணியில் மாணவ-மாணவிகளின் 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்ற 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு...

Read moreDetails

சென்னையில் 2 -வது நாளாக குடியரசு தின விழா ஒத்திகை

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே நேற்று இரண்டாவது நாளாக குடியரசு தின ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் 75 வது குடியரசு தின விழா...

Read moreDetails

பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயாவில் சிறப்பு ஓவியப் போட்டி

திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில் நடைபெற்ற ஓவியப் போட்டியில் சிறந்த ஓவியங்களை வரைந்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. திருவண்ணாமலை பி.எம். ஸ்ரீகேந்திரிய வித்யாலயா பள்ளியில்...

Read moreDetails

விமானப் படையில் வேலை வாய்ப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருவண்ணாமலை எஸ்.கே.பி பொறியியல் கல்லூரி, எஸ்.கே.பி கலை (ம) அறிவியல் கல்லூரி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்திய, இந்திய...

Read moreDetails

ஐ.ஜே.கே. தொழிலாளர்கள் பேரவையில் கட்டட தொழிலாளர்கள் நல சங்கத்தினர் இணைப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மரக்காணம் சாலையில் உள்ள ஐ.ஜே.கே. கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விழுப்புரம் மாவட்ட கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தை சேர்ந்த மேஸ்திரிகள் சுமார் 500...

Read moreDetails

முதியவர் உடல் மருத்துவ கல்லூரிக்கு தானம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு அலுவலர் ஜி.விஸ்வநாதன் (வயது84) என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அவரது கண்களை செய்யாறு ரிவர்...

Read moreDetails

ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் பொதுமக்கள்

பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை மயிலம் அருகே ஓராண்டிற்கும் மேலாக திறப்பு விழாவுக்கு காத்திருக்கும் கிளை சிறையை விரைவில் திறக்க வேண்டும் என்று பொது மக்களும், சமூக...

Read moreDetails
Page 143 of 170 1 142 143 144 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.