செய்திகள்

வைப்பு நிதிக்கான வட்டி விகிதம்

இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) தங்களிடம் முதலீடு செய்யப்படும் வைப்பு நிதிகளுக்கான வட்டி விகிதங்களை 0.5 சதவீதம் உயா்த்தியுள்ளது. இது குறித்து வங்கி...

Read moreDetails

வரலாற்றில் இன்று டிசம்பர் 30

இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு தின சிறப்பு பதிவு.!!லட்சக் கணக்கானோருக்கு இயற்கை விவசாயப் பயிற்சி கொடுத்த நம்மாழ்வார், இயற்கை விவசாயம் பற்றிக் களமிறங்கிக் கற்றுக் கொண்டது பாண்டிச்சேரி...

Read moreDetails

டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீட்டை பொது நுாலகமாக மாற்றும் பணி

முன்னாள் டிஜிபி சைலேந்திர பாபுவின் பூர்வீக வீடு குமரி மாவட்டம், குழித்துறை பழயபாலம் அருகில் உள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் பயன் பெறும் வகையில் தனது...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தமிழ் மாதங்களில்...

Read moreDetails

வைக்கம் போராட்டத்தின் நூற்றாண்டு விழா

கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், நூற்றாண்டு விழா மலரையும், கேரள முதல்வர் பினராயி விஜயன்,...

Read moreDetails

காஞ்சிபுரத்தில் 2 ரவுடிகள் சுட்டுக்கொலை

காஞ்சிபுரத்தில் போலீஸாரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்ப முயன்ற 2 ரவுடிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். ரவுடிகள் தாக்கியதில் காயமடைந்த 2 போலீஸார் மருத்துவமனையில் சிகிச்சை...

Read moreDetails

உயர்கல்வி வீட்டையும் நாட்டையும் உயர்த்தும்

உயர்கல்வி வீட்டையும், நாட்டையும் உயர்த்தும் என அனைவருக்கும் உயர்கல்வி அறக்கட்டளையின் கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவில் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார். வேலூர் விஐடி அண்ணா அரங்கில்...

Read moreDetails

விஜயகாந்த் மறைவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

அன்பிற்கினிய நண்பர் கேப்டன் விஜயகாந்த் மறைவெய்திய செய்தி பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நல்ல உள்ளத்திற்கு சொந்தக்காரரான அவர் திரையுலகிலும் பொதுவாழ்விலும் தனது கடும் உழைப்பினால் வெற்றிகரமான...

Read moreDetails

லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

திருவண்ணாமலையில் மார்கழி மாத பவுர்ணமியன்று லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் பிரசித்திப்பெற்றதாகும். திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள்...

Read moreDetails

சொகுசு காரில் பான் மசாலா கடத்தல்

குஜராத்தில் இருந்து பெங்களூரு வழியாக திருவண்ணாமலைக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்பிலான 1.5 டன் பான் மசாலா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பெங்களூரு மார்க்கத்தில் இருந்து...

Read moreDetails
Page 143 of 151 1 142 143 144 151

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.