செய்திகள்

என்றும் தேவைப்படும் பெரியார்

தந்தை பெரியாரின் 50 ஆவது ஆண்டு நினைவு நாள் உலக வரலாற்றில் புத்தர், சாக்ரடீஸ், பெரியார் ஆகியோர் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்திருந்தாலும், மூவரும் தனிச் சிறப்பு வாய்ந்த...

Read moreDetails

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்

முடி திருத்தகத்தில் ஒரு நூலகம்! வருகிறவர் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து பத்து பக்கங்களுக்கு மேல் வாசித்தால் அவருக்கு ரூ. 30 தள்ளுபடி தந்து, அசத்துகிறார் முடிதிருத்தும்...

Read moreDetails

இன்று தேசிய நுகர்வோர் தினம்

நுகர்வோர் உரிமைகள் நுகர்வோரின் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24 ஆம் தேதி தேசிய நுகர்வோர் உரிமை தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. காலாவதியான பொருட்கள்...

Read moreDetails

ஒரு உயிரின் மதிப்பு ரூ.6.25 பைசா

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கனமழை பெரும் சேதத்தை விளைவித்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் 17, 18 அன்று அதிகனமழை பெய்தது. ரயில் தண்டவாளங்களில் நீர் நிரம்பி...

Read moreDetails

ஒன்றிய அரசின் வரிப்பகிர்வில் கூட பாகுபாடு நடந்துள்ளது

தமிழகத்தில் மிக்ஜாம் புயலால் நிகழ்ந்த பெருமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு ரூ.6 ஆயிரம்...

Read moreDetails

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் மாற்றம்.

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் உள்நாட்டு விமான சேவைகள் அனைத்தும், சென்னை விமான நிலையம் டெர்மினல் ஒன்றிலிருந்து, நான்கிற்கு இன்று சனிக்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. விஸ்தாரா ஏர்லைன்ஸ் உள்நாட்டு...

Read moreDetails

ஆவணங்களில் இணைக்கப்பட்டுள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்கள் நீக்க வேண்டும்

புதுச்சேரி மாநிலத்தில் அரசுத்துறை ஆவணங்களில் இணைக்கப்பட்டு உள்ள பொதுமக்களின் ஆதார் தகவல்களை தனிநபர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நீக்க வேண்டும் அல்லது மறைக்க வேண்டும் என புதுச்சேரி...

Read moreDetails

கஞ்சா விற்பனை 3 பேர் கைது.

திருவண்ணாமலை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அஜிஸ் காலனியை சேர்ந்த பிரவீன்குமார் (31), கல்நகர் விக்னேஸ்வரன் (21), காட்டு மலையனூரை சேர்ந்த சந்துரு வயது (23), ஆகிய...

Read moreDetails

எருது விடும் விழா

கலசப்பாக்கம் புதுப்பாளையம் ஒன்றியம் காரப்பட்டு கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த காளைகள் வீதியில் சீறிப்பாய்ந்து ஓடியது. எருது...

Read moreDetails

எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா.

திருவண்ணாமலை எஸ்.கே.பி கல்வி குழுமத்தின் அங்கமான எஸ்.கே.பி பொறியியல் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு கல்விக் குழுமத்தின் தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். இணை...

Read moreDetails
Page 147 of 150 1 146 147 148 150

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.