செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

டி.ஜெ.எஸ். என்ஜினயரிங் கல்லூரியில் ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி’

புதுவயல் டி.ஜெ.எஸ். என்ஜினயரிங் கல்லூரியில், ‘கார்ப்பரேட் கிரிக்கெட் போட்டி’ சீசன் 2-வை டி.ஜெ. கோவிந்தராஜன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதய ஆரோக்கிய விழிப்பு உணர்வு பிரச்சாரத்தின் ஒரு...

Read moreDetails

மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பழனி தலைமை...

Read moreDetails

இலவச வீட்டுமனை பட்டா

முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி கடலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்...

Read moreDetails

குடியரசு நாள் விழா

முகப்பேர் ஏரித்திட்டம் ஆறாம் முதன்மைச் சாலையில் உள்ள மருதம் அடுக்ககத்தில் 75-வது குடியரசு தின விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் இறையரசன் தலைமையேற்றுத் தேசியக்கொடி ஏற்றினார்....

Read moreDetails

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நொச்சிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எ.காசியம்மாள்ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா கார்த்தி, துணை...

Read moreDetails

வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்

ஒ. ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் உள்ள ஆரணி கூட்ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Read moreDetails

பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தடத்தில் பஸ் சேவை

சந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார் பள்ளிப்பட்டிலிருந்து சென்னைக்கு புதிய வழித்தட பஸ் சேவையை எஸ். சந்திரன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார். கிராம மக்கள் மலர் தூவி பேருந்தை...

Read moreDetails

முருகன் கோயிலில் தைப்பூசம் கோலாகலம்

பக்தர்கள் 3 மணிநேரம் காத்திருந்து தரிசனம் திருத்தணி முருகன் கோயிலில் தைப்பூசம் விழா கோலாகலமாக நடைபெற்றது. பக்தர்கள் 3 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை...

Read moreDetails

பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக் கூட்டம்

குடிநீர், சாலை, தூய்மை பணிகள் செய்ய தீர்மானம் நிறைவேற்றம் பள்ளிப்பட்டு பேரூராட்சி மன்றக்கூட்டமத்தில் குடிநீர், சாலை மற்றும் தூய்மை பணிகள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது....

Read moreDetails

பஸ் நிலைய 15 கடைகள் ஏலம்

பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் பங்கேற்பு செஞ்சி பஸ் நிலையத்தில் உள்ள 15 கடைகள் நேற்று ஏலம் போனது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மொக்தியார்அலி மஸ்தான்...

Read moreDetails
Page 148 of 177 1 147 148 149 177

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.