செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

காஞ்சிபுரம், கடலூர், ராணிப்பேட்டை உட்பட 9 மாவட்டங்களில் ‘தோழி’ விடுதி

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி 'பிங்க் ஆட்டோ' மற்றும் 9 மாவட்டங்களில் தோழி விடுதி உட்பட பெண்களுக்கான சிறப்புத்திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சர்வதேச மகளிர் தினத்தையொட்டி...

Read moreDetails

புழல் சிறையில் நீதிபதிகள் திடீர் சோதனை: தமிழக அரசுக்கு பாராட்டு

புழல் சிறையில் திடீர் சோதனை நடத்திய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்குகளை விசாரித்து வரும் நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ்...

Read moreDetails

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த உத்தரவிட உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க மனு

மும்மொழிக் கொள்கையை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் அமல்படுத்த உத்தரவிடக் கோரி பா.ஜ.க., தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்வி கொள்கையை உள்ளடக்கிய, பி.எம்.ஸ்ரீ., திட்டத்தை...

Read moreDetails

திருத்தணி காய்கறி சந்தை பெயரை மாற்ற சீமான் கண்டனம்

'திருத்தணி நகரில் காமராஜர் பெயரில் அமைந்துள்ள காய்கறி சந்தையை சீரமைப்புச் செய்து மீண்டும் திறக்கவிருக்கும் நிலையில், அதனை கருணாநிதி நூற்றாண்டு சந்தை என்று பெயர் மாற்றம் செய்யவிருப்பது...

Read moreDetails

பா.ஜ.க., மூத்த தலைவர் தமிழிசை கைது

சென்னை எம்.ஜி.ஆர்., நகர் மார்க்கெட் பகுதியில் மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் தொடங்கிய பா.ஜ.க., மூத்த தலைவர் தமிழிசை கைது செய்யப்பட்டார். தமிழக பா.ஜ.க., சார்பில்,...

Read moreDetails

இனிமேல் பாஸ்போர்ட்டுக்கு பிறப்பு சான்றிதழ் அவசியம் : யாருக்குத் தெரியுமா?

இனிமேல் புதிய பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பிறப்பு சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்கவேண்டும் என்கிற புது விதிமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு பாஸ்போர்ட்டுகளுக்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது....

Read moreDetails

அதிக விலைக்கு மருந்துகள் விற்கும் மருத்துவமனைகள்: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

தனியார் மருத்துவமனைகளில் அதிகவிலைக்கு விற்கப்படும் மருந்துகள் குறித்த விவகாரத்தில் மாநில அரசுகள் கொள்கை முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் செயல்படும் மருந்தகங்களில் அதிக விலைக்கு...

Read moreDetails

மறுபடியும் துளிர்க்கிறது போஃபர்ஸ் வழக்கு? அமெரிக்காவுக்கு சிபிஐ கடிதம்

2011ம் ஆண்டில் முடிவுக்கு வந்துவிட்டதாகக் கருதப்பட்ட போஃபர்ஸ் ஊழல் வழக்கு இப்போது புத்துயிர் பெறப்போவதாகக் கருதப்படுகிறது. 1980ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவை அதிர வைத்தது போஃபோர்ஸ் ஊழல்...

Read moreDetails

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகம்

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் விரைவில் அறிமுகமாகவுள்ளன. பெட்ரோல் தேவையில்லை; டீசல் தேவையில்லை; அவ்வளவு ஏன் இனி மின்சாரம் கூட தேவையில்லை… ஆனாலும் மணிக்கு 140 கிலோ...

Read moreDetails

கோயில் திருவிழா கச்சேரிகளில் இனி பக்திப் பாட்டு மட்டும்தான்: உயர்நீதிமன்றம் உத்தரவு

கோயில் வளாகத்தில் பக்திப் பாடல்கள் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. கோயில் திருவிழாக்களின் போது இசைக்கச்சேரி நடப்பது வழக்கம். சில இடங்களில்...

Read moreDetails
Page 89 of 170 1 88 89 90 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.