செய்திகள்

பெண் கொலை வாலிபர் கைது

கரூர் அருகே அசாமை சேர்ந்த பெண்ணை கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். அசாம் மாநிலம் கப்பூர் பகுதியை சேர்ந்தவர் சுபோல் முர்மூ (32). கரூர்...

Read moreDetails

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை...

Read moreDetails

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 26 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 லட்சத்து 80 ஆயிரத்து 600 பேருக்கு வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தபட்டது, என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

Read moreDetails

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2 நாட்களில் ரூ.6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்ப்பு

சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 2 நாட்களில் ரூ. 6.64 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை ஈர்க்க சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்...

Read moreDetails

புதிய விமான நிலையங்கள் அமைச்சர் ராஜா பேட்டி

தமிழகத்தில், புதிய விமான நிலையங்களை உருவாக்க உள்ளோம். தஞ்சாவூர் உட்பட பல நகரங்களில் விமான நிலையங்கள் வர உள்ளன. லட்சக்கணக்கான படித்த இளைஞர்களுக்கு, தரமான வேலை வாய்ப்பை...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த...

Read moreDetails

மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர்

திருவண்ணாமலை மகா தீப மலை மீது தடையை மீறி ஏறிய வெளிநாட்டினர் உள்பட 7 பேரிடம் வனத்துறையினர் விசாரணை செய்தனர். தடையை மீறி எறுபவர்கள் மீது கைது...

Read moreDetails

திருவண்ணாமலை பச்சயப்பாஸ் சில்க்ஸ்சில் பொங்கல் சிறப்பு விற்பனை

திருவண்ணாமலை பஸ் நிலையம் எதிரே உள்ள பச்சையப்பாள் சில்க்ஸ் ஜவுளிக் கடையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனை நடைபெற்று வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தம்...

Read moreDetails

பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியத்தை உரிய நேரத்தில் வெளியிடுவேன்

ஓ.பன்னீர்செல்வம் பேட்டி எடப்பாடி பழனிச்சாமியை சிறைக்கு அனுப்பும் ரகசியம் என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடவேன், என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீரசெல்வம் கூறினார். கிருஷ்ணகிரியில் முன்னாள் முதல்வர்...

Read moreDetails

தெற்கு மாவட்ட காங்கரஸ் தலைவர் நியமனம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக செங்கம் குமார் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த செங்கம் குமார் கடந்த சில...

Read moreDetails
Page 89 of 106 1 88 89 90 106

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.