தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும்...

Read moreDetails

ராமநத்தம் அருகே ஜல்லி லாரி மீது கார் மோதல்;

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியுடன் பின்னால் வந்த...

Read moreDetails

“பாதுகாப்பான தங்குமிடத்தை வழங்கி பெண்களை முன்னேற்றுவதே ‘தோழி’ விடுதியின் நோக்கமாகும்”

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் ராணிப்பேட்டை நகராட்சியில் ரூ.5.45 கோடி மதிப்பீட்டில் 15 அறைகள் மற்றும் 60படுக்கையுடன்மேம்படுத்தப்பட்ட...

Read moreDetails

“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன்,...

Read moreDetails

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் ரூ.6,000 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று கையெழுத்தானது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில்...

Read moreDetails

“தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர்கள் ஆனந்தன், ஹோட்டல் முரளி, மகளிர் அணி முத்தம்மாள் ராஜாராமன், வேலு, சபாபதி, ஆகியோர் தலைமையிலும்,...

Read moreDetails

திருவாரூர் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்

இருதய சிகிச்சை மேற்கொள்வதற்காக நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து தஞ்சாவூரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்ற நபரின் கார், திருவாரூர் விளமல் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது. எதிரே திருவாரூர் அரசு...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் விடுமுறை நாளில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். காலை முதலே தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

Read moreDetails

மது குடிக்க அழைத்துச் சென்று தொழிலாளி கல்லால் அடித்துக் கொலை

விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் அருகேயுள்ள மழவந்தாங்கல் ஊராட்சியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 41). கூலித் தொழிலாளி. இவருக்கு கௌசல்யா (30) என்ற மனைவியும், 7 வயதில் ஒரு...

Read moreDetails

போக்சோ வழக்கில் கைதான வாலிபர் தப்பி ஓட்டம்

திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த ஒரு தம்பதியருக்கு குழந்தை இல்லாததால் பெங்களூருவில் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்துவளர்த்துவந்தனர். அந்த பெண் குழந்தைக்கு தற்போது 14 வயதாகிறது. அந்தச் சிறுமி...

Read moreDetails
Page 17 of 89 1 16 17 18 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.