தமிழ்நாடு

கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்; மாவட்ட ஆட்சியர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ், அண்ணாமலையார் கோயில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு கிரிவலப்பாதையில் பக்தர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் மற்றும் முன்னேற்பாடு பணிகள் குறித்து கள...

Read moreDetails

ஆரணியில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை; பெண் உட்பட 3 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணிடவுன் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான கண்ணமங்கலம் களம்பூர் சந்தவாசல் ஆகிய கியபகுதி பகுதிகளில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி, காட்டன் 3...

Read moreDetails

ராணிப்பேட்டையில் கார்-பைக் மோதல்: 3 இளைஞர்கள் உயிரிழப்பு

ராணிப்பேட்டை நவல்பூர் - காரை கூட்ரோடு இடைப்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட ரெயில்வே மேம்பாலத்தின் மீது சென்ற இருசக்கர வாகனத்தின் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ...

Read moreDetails

பாதுகாப்பு கொடுக்க இயலாது என சேலத்தில் டிச. 4ம் தேதி விஜய் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு

சேலத்தில் டிசம்பர் 4-ம் தேதி தவெகதலைவர் விஜய்பிரசாரப் பொதுக்கூட்டம்நடத்த அனுமதி கேட்டு அக்கட்சி நிர்வாகிகள் காவல் ஆணையாளரிடம் மனு அளித்திருந்த நிலையில், அன்றைய தினம் பிரசாரம் நடத்த...

Read moreDetails

நெல் ஈரப்பதத்தை அதிகரிக்க விடுத்த கோரிக்கை நிராகரிப்பு

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை உயர்த்த தமிழக அரசு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். விவசாயிகளின் நலன்கருதி நெல் கொள்முதலுக்கான...

Read moreDetails

நெய்வேலியில் கஞ்சா விற்ற 4 பேர் கைது

கடலூர் மாவட்டம் நெய்வேலி நகரம் வடக்கு மேலூர் அருகே உள்ள விஸ்வா நகரில் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான பூட்டிய வீட்டின் போர்டிகோவில் கஞ்சா வாங்கி வந்து வைத்துக்...

Read moreDetails

‘இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் முதலில் கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது’

திருப்பத்தூர் அடுத்த ஆதியூரில் கூட்டுறவு வார விழா மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை முன்னிலையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

நவம்பர் மாதம் 14.ஆம் தேதி தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. தொடர்ந்து 18-ம் தேதி குழந்தை பாலியல் சுரண்டல், துஷ்பிரயோகம் மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கான...

Read moreDetails

நித்தியானந்தா ஆசிரமத்தில் இருந்து சீடர்களை வெளியேற்றக்கூடாது

நித்தியானந்தா தியான பீடத்தின் அறங்காவலர் சந்திரசேகரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனிநபருக்கு சொந்தமான இடத்தில் உள்ள...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றில் புதையுண்ட பழங்கால உறைகிணறு கண்டுபிடிப்பு

கடலூர் மாவட்டம் கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் குடிநீர் தேவைக்காக பயன்படுத்திய சுடுமண்உறைகிணறுபுதையுண்டு இருப்பதை பொதுமக்கள் கண்டறிந்தனர். உறை கிணறுகள் இரண்டு வகை உள்ளன. ஒன்று...

Read moreDetails
Page 17 of 80 1 16 17 18 80

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.