தமிழ்நாடு

தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளின் தொகுப்பு. சென்னை முதல் கன்னியாகுமரி வரை மாவட்ட வாரியான நிலவரங்கள், தமிழக அரசின் புதிய திட்டங்கள், அரசியல் நகர்வுகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் துல்லியமாகத் தமிழில் வழங்குகிறோம். உங்கள் மாநிலத்தின் நடப்பு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்.

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன்...

Read moreDetails

ஆம்பூர் நகராட்சியில் 323 தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு

தமிழ்நாடு முதலமைச்சரின் தூய்மைப் பணியாளர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்கத்தை திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி வைத்ததையடுத்து, ஆம்பூர் நகராட்சியில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. விழாவிற்கு நகராட்சி தலைவர் ஏஜாஸ்...

Read moreDetails

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே புதிய உயர் மட்ட பாலம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே கூவனூர் சாங்கியம். பிள்ளையார்பாளையத்தில் தென்பென்ணை ஆற்றின் குறுக்கே ரூபாய் 25,20 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள உயர்மட்ட பாலத்தைமாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த்...

Read moreDetails

தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் திறக்க எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்

தஞ்சாவூரில் காய்ந்து வரும் தாளடி நெற்பயிரை காப்பாற்ற மேட்டூரிலிருந்து 20 நாட்களுக்கு தண்ணீர் பாசனத்துக்கு திறக்க பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி வேண்டும் என அதிமுக வலியுறுத்தினார்....

Read moreDetails

வாணியம்பாடியில் ரயில் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ஆய்வு

வாணியம்பாடி ஜோலார்பேட்டை ரயில்நிலையங்களுக்கு இடையே உள்ள பகுதிகளில் ஆங்காங்கே இருக்கு குப்பைகள் கொட்டி தீ வைக்கப்படுவதாக வாணியம்பாடி ரயில்வே காவல்துறையினர் அளித்த தகவலின் பெயரில் ஜோலார்பேட்டை காவல்...

Read moreDetails

செங்குன்றத்தில் கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் சசிகுமார் தலைமையில் தனிப்படை போலீசார் செங்குன்றம் மதுவிலக்கு அமல்பிரிவு எல்லைக்குட்பட்ட மீஞ்சூர், செங்குன்றம், மணலி, அத்திப்பட்டு, எண்ணூர் ஆகிய பகுதிகளில்...

Read moreDetails

தருமபுரி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சில பேருந்துகள் இயக்கப்படும்

தருமபுரி புதிய பேருந்துநிலையத்திற்கு பேருந்துகள்செல்வதால்அனைத்துபொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்கள் குறைப்பதற்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் ரெ.சதீஷ் தலைமையில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி முன்னிலையில் நடைபெற்றுது. தருமபுரி புதிய...

Read moreDetails

கடலாடி கிராமத்தில் கன்று விடும் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி கிராமத்தில் 3-ம் ஆண்டுகன்று விடும் திருவிழா நடந்தது. சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி சரவணன் பங்கேற்று கொடியசைத்து...

Read moreDetails

பருவதமலை ஏறுவதற்கு காலை 5 முதல் மதியம் 1மணி வரை 1,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலத்தில் சுமார் 4560அடி உயரமுள்ள பருவதமலை உள்ளது. இந்தமலை உச்சியில் பழமை வாய்ந்த மல்லி கார்ஜுனேஸ்வர் கோயில் உள்ளது இங்குமாதம்தோறும் பௌர்ணமி...

Read moreDetails

செஞ்சியில் 698 கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் மழவந்தாங்கல் கஸ்துரி பாகாந்தி நர்சிங் கல்லூரி, ஆலம்பூண்டி ரங்கபூபதி நர்சிங் கல்லூரி, அவலூர்பேட்டை கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செஞ்சி ஐடிஐ,...

Read moreDetails
Page 18 of 89 1 17 18 19 89

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.