தமிழ்நாடு

முதலமைச்சர் ஸ்டாலினுடன் ஓ.பன்னீர் செல்வம் சந்திப்பு

தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இதற்கு முன்னதாக நடைபெற்ற சட்டசபை நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த ஓ.பன்னீர் செல்வம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது அறையில் நேரில் சந்தித்து...

Read moreDetails

கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை

தமிழக கடலோரமாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சாகர்மாலா 2.0 திட்டத்தின்கீழ், ரூ.18 ஆயிரம் கோடிமதிப்பிலான திட்டங் ள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின்...

Read moreDetails

புழல் சிறையில் கைதிகளிடம் திடீர் சோதனை;

புழல் சிறையில் கைதிகள் தங்கி இருக்கும் அறையில் சிறை காவலர்கள் வழக்கம் போல் சோதனை செய்தபோது நைஜீரியா நாட்டைச் சேர்ந்த கைதி நான்சொஜோயசின் (வயது 42) என்பவரிடம்...

Read moreDetails

வேடசந்தூர் அருகே பாரம்பரியமிக்க முயல் வேட்டை நடத்த வனத்துறை அனுமதி மறுப்பு

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா அய்யலூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளான, கிருஷ்ணப்பநாயக்கனூர், மாமரத்துப்பட்டி, உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட ஊர்களில் கம்பளத்து நாயக்கர் சமூகத்தினர்...

Read moreDetails

“பட்டா இங்கே, இடம் எங்கே?” விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வயலூர் புதுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 96பேருக்கு எருமனூர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்கப்பட்ட மக்கள் எருமனூரில் அவர்களுக்கு...

Read moreDetails

‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் தண்டராம்பட்டு வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தமிழ்நாடு முதலமைச்சரின் உன்னத திட்டங்களில் ஒன்றான "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் திருவண்ணாமலைமாவட்டஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ், தண்டராம்பட்டு வட்டத்திற்குட்பட்ட கீழ்சிறுப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்...

Read moreDetails

ஆம்பூர் ரெட்டித்தோப்பு மேம்பாலம் விரைவில் கட்டப்படும்

நடந்துவரும் சட்டமன்ற கூட்டத்தில்ஆம்பூரில்ரெட்டிதோப்பு மேம்பாலம்குறித்த கேள்விக்கு நெடுஞ்சாலைதுறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துபேசினார். தமிழ்நாடு சட்டபேரவையில் பட்ஜெட்டை தொடர்ந்து கூட்டதொடர் நடந்து வருகிறது. இதில் நேற்று நெடுஞ்சாலைகள்துறை...

Read moreDetails

தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு செல்வப்பெருந்தகை கோரிக்கைகள் வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வைத்த கோரிக்கைக்கு, அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு கோரிக்கைகளை வழங்கினால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்...

Read moreDetails

தரைப்பாலத்தை சீரமைக்கக் கோரி பொதுமக்கள் மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த சின்ன மூப்பனூர் ஊராட்சி அல்ராஜ் வட்டப் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் அவர்கள் செல்லும்...

Read moreDetails

ராமநத்தம் அருகே ஜல்லி லாரி மீது கார் மோதல்;

கடலூர் மாவட்டம் ராமநத்தம் அடுத்த எழுத்தூர் கிராமத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்னை நோக்கி ஜல்லி ஏற்றிச் சென்ற டிப்பர் லாரியுடன் பின்னால் வந்த...

Read moreDetails
Page 6 of 79 1 5 6 7 79

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.