தமிழ்நாடு

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்; ‘தமிழகமே போற்றும் எளிமையின் சிகரம்’ – தலைவர்கள் புகழஞ்சலி!

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான தோழர் ஆர். நல்லகண்ணு (101), வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று...

Read moreDetails

கன்னியாகுமரி: 6 முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் பெருமாள்புரம் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 90 புதிய வீடுகள்...

Read moreDetails

“9 ஆண்டுகள் அமைதியாக இருந்தது போதும்” – புதிய கட்சி தொடங்கிய சசிகலா ஆவேசம்!

2017-ல் சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா, 2021-ல் விடுதலையானது முதல் அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்தார். எனினும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக...

Read moreDetails

“சென்னை புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து” – கனிமொழி எம்.பி கண்டனம்

சென்னை புறநகர் ரயில் சேவைகள் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு வருவது குறித்து கனிமொழி எம்.பி தனது ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளார். சென்னை - தாம்பரம்...

Read moreDetails

‘ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.10,000 கருணைத் தொகை’ – எடப்பாடி பழனிசாமி!

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (பிப். 24) வெளியிட்டார். இதில் "ஒவ்வொரு...

Read moreDetails

தீவிர சிகிச்சையில் நல்லகண்ணு; முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து, தமிழக முதலமைச்சர்...

Read moreDetails

SIR: தமிழகத்தில் 74 லட்சம் பெயர்கள் நீக்கம் – விடுபட்டவர்கள் இனி என்ன செய்யலாம்? முழு விபரம்!

சென்னை: தமிழகத்தின் 2026-ஆம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியலை மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று வெளியிட்டார். இப்பட்டியலின்படி, தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 5,67,07,380 வாக்காளர்கள்...

Read moreDetails

ஈரோட்டில் முதல் முறையாக ‘சதம்’ அடித்த வெயில்!

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டின் முதல் 'வெயில் சதம்' இன்று ஈரோடு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

Read moreDetails

‘எடப்பாடியின் பொய்ப்பிரசாரம் தமிழ்நாட்டில் எடுபடாது’

திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் செய்யாறில் “தமிழ்நாடு தலை குனியாது” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்....

Read moreDetails

கட்சி, மாம்பழ சின்னம் தொடர்பாக ராமதாஸ் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

பா.ம.க. கட்சியின் உரிமை தொடர்பாக கட்சியின் நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கிடையில் மோதல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், பட்டாளி மக்கள்...

Read moreDetails
Page 5 of 79 1 4 5 6 79

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.