ஆன்மீகம்

ராமர் கோயில் கும்பாபிஷேக விழா

நரிக்குறவ மக்கள் பங்கேற்க அழைப்பிதழ் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக நரிக்குறவ மக்களுக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது. கிருஷ்ணகிரி அடுத்த சிக்காரிமேடு எனும் இடத்திலுள்ள நரிக்குறவர்...

Read moreDetails

ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா 60,000 லட்டு தயாரிக்கும் பணிகள் தீவிரம்

ஈரோட்டில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவிற்காக 60 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாகத்தில் இந்து சமய அறநிலையத் துறை...

Read moreDetails

இன்றைய ராசி பலன்கள்

மேஷம் அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனையின் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறதியால் சில...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஜப்பானியர்கள் சிறப்பு தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஜப்பான் நாட்டை சேர்ந்த பக்தர்கள் நேற்று வழிபட்டனர். ஆன்மிக நகரமான திருவண்ணாமலையில் வாழ்ந்த முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர் ரமண மகரிஷியாவார். இவரை சந்தித்த...

Read moreDetails

ராசி பலன்கள்

மேஷம் மனதில் இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்...

Read moreDetails

உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவம்

அண்ணாமலையார் கோயிலில் 64 அடி தங்க கொடிமரத்தில் வெகு விமர்சையாக கொடியோறத்துடன் துவங்கியது.பஞ்ச பூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் புகழ்...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ரூ.3.15 கோடி உண்டியல் காணிக்கை

உலக பிரசிதபெற்ற திருவண்ணாமலையில் பவுர்ணமி நிறைவடைந்த பின்னர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெறுவது வழக்கம். மார்கழி மாத பவுர்ணமி நிறைவடைந்ததை அடுத்து உண்டியல் காணிக்கை என்னும்...

Read moreDetails

ராசி பலன்கள்

மேஷம் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தி உண்டாகும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெளியூர் தொடர்பான வேலை...

Read moreDetails

அருணாசலேஸ்வரர் கோயிலில் அமர்வு தரிசன முறை முழுமையாக ரத்து

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இந்த கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிமாவட்டங்கள், வெளி...

Read moreDetails

அண்ணாமலையார் கோயிலில் ஆருத்ரா தரிசனம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சிவகாமி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்யப்பட்டு திருக்கார்த்திகை தீப மை நெற்றியில் வைக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. தமிழ் மாதங்களில்...

Read moreDetails
Page 3 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.