ஆன்மீகம்

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருவணணாமலை மாவட்ட ஆட்சியர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை...

Read moreDetails

கோயில்களுக்குள் நடக்கும் அரசியல்? நிம்மதியாக சாமி கும்பிட வழி கிடைக்குமா?

காலம், காலமாக கோயில்களுக்குள் நடக்கும் அரசியல் குறித்து வெளிப்படையாக பேச எல்லோரும் தயங்குகின்றனர். இதை சரி செய்ய வேண்டும் என்ற ஒரு சிறிய கோரிக்கையைக் கூட இதுவரை...

Read moreDetails

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650...

Read moreDetails

சூரிய பகவானை வழிபட என்ன செய்ய வேண்டும்?

ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடுவதற்கு பல விரத வழிபாட்டு முறைகள் இருக்கின்றன. அந்த வகையில் உலகிற்கு ஒளியை தந்து, அனைத்திற்கும் உயிராற்றலை தருகின்ற சூரிய பகவானின் அருளை...

Read moreDetails

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை திருவிழா

திண்டிவனம் அங்காளம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் செஞ்சி பேருந்து நிறுத்தம் அருகே அமைந்துள்ள அங்காளம்மன் ஆலயத்தில் மாசி...

Read moreDetails

வடலூர் சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம்

கடலூர் மாவட்டம், வடலுார் அடுத்த மேட்டுக்குப்பத்தில் வள்ளலார் சித்தி பெற்ற, சித்தி வளாகத்தில் திருஅறை தரிசனம் நடைபெற்றது. வள்ளலார் நிறுவிய, சத்திய ஞான சபையில், ஆண்டு தோறும்...

Read moreDetails

திருவிடைமருதூர் அருகே ஜ்வரஹரேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிஷேகம்!

திருவிடைமருதூர் தாலுகா துகிலி காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜ்வரஹரேஸ்வரர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேகம் பல ஆண்டுகளுக்கு பிறகு, பல மாதங்களாக நடைபெற்று வந்த, கும்பாபிஷேக திருப்பணிகள்...

Read moreDetails

இந்து அல்லாதவருக்கு பணி இல்லை:திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்துக்கள் அல்லாத ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திருப்பதி தேவஸ்தான் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து,...

Read moreDetails

சேலம் செங்குந்தர் முருகன் கோயிலில் அறுபத்துமூவர் திருவீதி உலா

சேலம் அம்மாப்பேட்டையில் உள்ள செங்குந்தர் குமரகுரு சுப்ரமணிய சுவாமி கோயிலில், பன்னிரு திருமுறை மன்ற அறக்கட்டளை சார்பில், 11 ஆம் ஆண்டு நாயன்மார் விழா வெகு சிறப்பாக...

Read moreDetails

திருச்செந்தூரில் இன்று மாலை சூரசம்ஹாரம்; லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழாவில் சிகரநிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடக்கிறது. விழாவைக்காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி...

Read moreDetails
Page 2 of 5 1 2 3 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.