Friday, March 6, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

admin by admin
16/10/2024
in மாவட்டங்கள்
0
திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை

அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க

மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் காயத்ரி

கிருஷ்ணன் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இதில் சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, காவல்துறை,

நகராட்சி உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களுடன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும்

பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டன.

AlsoRead

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு

பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக நேற்று ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. தொடர்ந்து

இன்று (நேற்று) மழையால் பாதிக்கக்கூடிய இடங்களை நேரில் பார்வையிட்டோம்.

மாவட்ட ஆட்சியர் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுத்துள்ளார். அனைவரும்

ஒன்றிணைந்து குழுவாக பணியாற்றி பொதுமக்களுக்கு அன்றாட பணிகள் பாதிக்காமல் இருக்க

நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் ஆறுகளில் தண்ணீர் தேங்காமல் செல்ல ஆகாயத்தாமரைகளை அகற்றும் பணிகளை

நீர்வளத்துறையினர் தொடர்ந்து செய்துவருகின்றனர். ரேஷன் கடைகளில் தேவையான

அனைத்து பொருட்களும் இருப்பு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள்

திருப்தியாக உள்ளன. மழை அதிகம் இல்லாததால் பாதிப்பு இல்லை.

மன்னார்குடி பகுதிகளில் விளைநிலங்களில் தேங்கிய தண்ணீர் வாய்க்கால்களில் வடிந்து

வருகிறது. திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்டிலிருந்து ஆரஞ்சு அலர்ட்டாக குறைந்துள்ளது.

மழை நிலவரத்தை பார்த்த பிறகுதான் பள்ளிகள் விடுமுறை பற்றி கூற முடியும். மண்ணின்

தன்மையால் சாலைகள் பாதிப்பு ஏற்படும் சாலைகளை தற்காலிகமாக சரி செய்துவிட்டு மழை

நின்றவுடன் நிரந்தரமாக சரிசெய்து தரப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட வருவாய் அலுவலர்

சண்முகநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர் செந்தில்வடிவு, வருவாய்

கோட்டாட்சியர்கள் சௌம்யா (திரு வாரூர்), கீர்த்தனா மணி (மன்னார்குடி)

கோட்டப்பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை (கட்டுமானம் (ம) பராமரிப்பு) இளம்வழுதி

உள்ளிட்ட அரசுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags: ஆய்வுக் கூட்டம்திருவாரூர்திருவாரூர் மாவட்டம்வடகிழக்கு பருவமழை
Previous Post

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

Next Post

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

Related Posts

Madurai High Court

நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு

06/03/2026
திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரரான முருகேசன்

ஓட்டப்பிடாரம் திமுக எம்எல்ஏ சண்முகையாவின் சகோதரர் கார் விபத்தில் படுகாயம்: மதுரையில் பரபரப்பு!

05/03/2026

அய்யா வைகுண்டர் அவதார தினம்: “சமத்துவக் கனலை விதைத்தவர்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

04/03/2026

ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் பொங்கல் விழா: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை!

03/03/2026

நாங்குநேரி இரட்டை கொலை: 7 இளைஞர்கள் அதிரடி கைது! 9 பேர் கொண்ட கும்பல் நடத்திய வெறிச்செயல் – முழு பின்னணி

03/03/2026

செஞ்சி அருகே கிணற்றில் கார் பாய்ந்து விபத்து: வழக்கறிஞர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

03/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • எரிபொருள் தட்டுப்பாடு வதந்தியா? மத்திய அரசு அதிரடி விளக்கம் – தற்போதைய நிலவரம் என்ன?
  • “2030-க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்” – 14 அம்சத் திட்டங்களை வெளியிட்டார் முதல்வர்!
  • நாங்குநேரி இரட்டை கொலை: உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க முறையீடு
  • தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அதிரடி மாற்றம்: மேற்கு வங்க ஆளுநராக நியமனம் – பின்னணியும் அரசியல் பரபரப்பும்!
  • தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குச் செல்லும் 6 புதிய எம்.பி.க்கள் – பின்னணி குறித்த முழுத் தொகுப்பு!

Recent Comments

  1. Pearl4024 on “தி.மு.க. அரசின் திட்டங்கள் மக்களிடம் பேசுபொருளாக மாறியுள்ளன”
  2. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved