Sunday, June 15, 2025
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் : தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் கையெழுத்து

Elumalai, Sub Editor by Elumalai, Sub Editor
26/02/2025
in தமிழ்நாடு
0
மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் : தவெக 2ம் ஆண்டு தொடக்க விழாவில் விஜய் கையெழுத்து
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் 6 விமர்சனங்களை முன்வைத்து விஜய் கையெழுத்து இட்டார்.

AlsoRead

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒரு ஆண்டு நிறைவடைந்து இரண்டாம் ஆண்டில் நுழைவதை கொண்டாடும் விதமாக ஆண்டு விழா நிகழ்ச்சி மாமல்லபுரம் அருகே ஈசிஆர் சாலையில் உள்ள நட்சத்திர ரிசார்டில் தொடங்கியது. விழாவில், விஜயுடன் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், ஆதவ் அர்ஜுனா, என்.ஆனந்த் ஆகியோரும் மேடையில் இடம்பெற்றனர். முதலில் பாடகி மாரியம்மாள் இசைக்குழுவினரின் கச்சேரியுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

முன்னதாக, விழாவில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை விமர்சித்து #GETOUT என்கிற ஹேஷ்டேக் உடன் இடம்பெற்ற பேனரில் 6 விமர்சனங்கள் வைக்கப்பட்டன. தவெக தலைவர் விஜய் கையெழுத்திட்டு ஆரம்பித்து வைத்தார். அதை தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா கையெழுத்திட பிரசாந்த் கிஷோர் கையெழுத்திட மறுப்பு தெரிவித்தார்.

இதை தொடர்ந்து என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, பிரசாந்த் கிஷோர் மேடையில் பேசினார். இவர்களை தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பேச வந்த போது நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆரவாரத்தால் அரங்கமே அதிர்ந்தது.

என் நெஞ்சில் குடியிருக்கும் என்று பேச்சை தொடங்கிய விஜய், அரசியல் வேற லெவல இருக்குல. எப்ப யார் எதிர்பார்கள், யார் ஆதரிப்பார்கள் என்று தெரியாது. மக்களுக்கு பிடித்தவர்கள் அரசியலுக்கு வந்தால் அவர்களை மக்கள் வரவேற்பார்கள் தான். அது சிலருக்கு மட்டும் எரிச்சலாக தான் இருக்கும்.

அத எதிர்க்க வரவன் போறவன்லாம் கட்சி ஆரம்பிறக்காறங்கன்னு சொல்ல தான் செய்வாங்க. பண்ணையார்கள் தான் கடந்த காலங்களில் பதவியில் இருப்பார்கள். தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களா மாறி விடுகிறார்கள் என்று தெரிவித்தார்.

விரைவில் பூத் கமிட்டி மாநாடு நடத்தபோறோம். அன்னைக்கு தெரியும் தவெக எந்த கட்சிக்கும் சலைத்த்து கிடையாதுன்னு. புதுசா ஒரு பிரச்சனைய கிளப்பி விடுறாங்க. அது தான் மும்மொழி கொள்கை. எல்.கே.ஜி படிக்கிற பசங்க மாதிரி சண்ட போட்டுக்கிட்டு இருக்காங்க. கொடுக்க வேண்டியது அவங்க கடமை, வாங்க வேண்டியது நமது உரிமை. இத செய்யாம சோசியல் மீடியாவில் ஹேஸ்டேக் போட்டு விளையாடிக்கிட்டு இருக்காங்க. இரண்டு கட்சியும் பேசி வைத்துக்கொண்டு மாறி மாறி சமுகவலைத்தளத்தில் விளையாடி வருகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

Tags: actor vijayGETOUT
Previous Post

கடலூர் தென்பெண்ணையாற்றில் இளம்பெண் சடலம் மீட்பு

Next Post

ரஷ்யாவில் இரண்டாம் உலகப்போரின் 80ம் ஆண்டு வெற்றி விழா கொண்டாட்டம் : பிரதமர் மோடி மீண்டும் ரஷ்யா செல்கிறார்?

Related Posts

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?

23/05/2025
இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!

22/05/2025

திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!

20/05/2025

கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?

14/05/2025

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

13/05/2025

எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே..?

12/05/2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • அண்ணாமலையின் வீழ்ச்சி வரமா? சாபமா?
  • இப்போது வரை திமுகவுக்கு 55.69% மக்கள் ஆதரவு..! சர்வே சொல்லுதுங்க..!
  • திருவண்ணாமலை எம்.பி., சி.என்.அண்ணாதுரை பாரதத்தின் ‘‘சன்ஷத் ரத்னா’’ விருதுக்கு தேர்வு..!
  • கண்ணகி கோயிலில் ஆதிக்கம் செலுத்திய கேரள போலீஸ் :எங்கே போனார்கள் தமிழ்நாட்டு நிர்வாகிகள்..?
  • பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை : நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
6 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved