Sunday, September 6, 2026
35 °c
Tiruvannamalai
32 ° Mon
33 ° Tue
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

Arunai Thamizh Reporter by Arunai Thamizh Reporter
25/12/2023
in மாவட்டங்கள்
0
தொடர் விடுமுறை காரணங்களால் அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம்
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

தொடர் விடுமுறை காரணமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் 4 மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அருணாசலேஸ்வரர் கோயில்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர்.

AlsoRead

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் இந்நிலையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை இன்று (திங்கட்கிழமை) என தொடர் விடுமுறை காரணமாக நேற்று கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.

மார்கழி மாத பனிப்பொழிவையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் அதிகாலை முதலே சாமி தரிசனத்திற்கு வந்திருந்தனர். கோயிலில் ராஜகோபுரம் வழியாக கட்டணம் மற்றும் பொது தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். கட்டண தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை ராஜகோபுரத்தில் இருந்து வடஒத்தவாடை தெருவில் உள்ள அம்மணி அம்மன் கோபுரம் வரையும், பொது தரிசனத்திற்காக சென்ற பக்தர்களின் வரிசை தென் ஒத்தவாடை தெருவில் உள்ள திருமஞ்சன கோபுரம் வரையும் நீண்டு காணப்பட்டது. இதனால் கோயிலில் சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரத்திற்கும் மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதி

அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் இரும்பு கதவு மூடப்பட்டு வி.ஐ.பி.க்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர். இருப்பினும் ஏராளமான பக்தர்கள் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலில் மூடிய கேட்டின் முன்பு காத்திருந்து வி.ஐ.பி.க்களை உள்ளே அனுப்பும் போது சண்டை போட்டு உள்ளே சென்றனர். மேலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கும் போது போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபடாததால் வரிசையில் சென்ற பக்தர்களுக்கு இடையே அவ்வப்போது வாக்குவாதம் ஏற்பட்டது.

Tags: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில்தொடர் விடுமுறைபக்தர்கள் கூட்டம்வி.ஐ.பி.க்கள் மட்டும் அனுமதி
Previous Post

ஊழல் குறித்து பாஜக பேசலாமா?

Next Post

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்க்க வட்டியில்லா கடன்!

Related Posts

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

முதல்வர் மவுனம் காப்பதால் தொடரும் காவல் மரணங்கள்

23/07/2026
Thirukkovilur Jamabandi

திருக்கோவிலூர் ஜமாபந்தியில் 240 மனுக்கள் ஏற்பு; 6 பேருக்கு உடனடித் தீர்வு

19/06/2026

திருவண்ணாமலை: எ.வ.வேலு பள்ளியில் படை வீராங்கனைகள் பதவியேற்பு விழா; இராணுவ மேஜர் பங்கேற்பு!

18/06/2026

செய்யாறு தடுப்பணை பணி மீண்டும் விறுவிறுப்பு!

12/06/2026

“அனுமதியின்றி மண் கொள்ளை; அதிகாரிகள் அலட்சியம்” – விவசாயிகள் வேதனை!

12/06/2026

திருவண்ணாமலை: குறைதீர்வு கூட்டத்தைப் புறக்கணித்து விவசாயிகள் போராட்டம்

12/06/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பு
  • மதுரை பரமசிவம் மரணத்திற்க்கு காரணமான காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்
  • டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேக 100 சிக்சர்கள்:
  • அதிமுகவும், பாமகவும் அமித் ஷாவின் குரலாக மாறிவிட்டன:
  • சுதந்திர தின அணிவகுப்பின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிதியுதவி

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • அரசியல்
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • கட்டுரைகள்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved