Wednesday, March 18, 2026
  • Login
அருணை தமிழ்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்
No Result
View All Result
அருணை தமிழ்
No Result
View All Result

திமுக-மார்க்சிஸ்ட் கூட்டணி பேச்சுவார்த்தை நீடிப்பு: கூடுதல் தொகுதிகள் கோரி உறுதியாக சிபிஎம்

Balaji by Balaji
17/03/2026
in தமிழ்நாடு
0
CPM Shanmugam statement

CPM Shanmugam statement

0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on WhatsappShare on Email

திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கிடையிலான தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வருவதாகவும், கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் பெற வேண்டும் என்பதில் தாங்கள் உறுதியாக உள்ளதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக–மார்க்சிஸ்ட் இடையிலான மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பெ. சண்முகம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதை விட அதிக தொகுதிகளை வழங்க வேண்டும் என்று திமுகவிடம் வலியுறுத்தியுள்ளதாக கூறினார்.

மேலும் கூட்டணியில் பல கட்சிகள் இடம்பெற்றுள்ளதால் பேச்சுவார்த்தையை உடனடியாக நிறைவு செய்ய சிரமங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். கூடுதல் தொகுதிகள் கோரிக்கை குறித்து முதல்வருடன் ஆலோசித்து இன்று இரவு பதில் அளிப்பதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்க உள்ளதால், தொகுதி பங்கீட்டை முடிக்க இன்னும் கால அவகாசம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

AlsoRead

நயன்தாரா வேணும்! – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆபாசப் பேச்சு: வெடிக்கும் சர்ச்சை!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் விறகு அடுப்பு விற்பனை திடீர் அதிகரிப்பு!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புதிய கட்சிகள் கூட்டணியில் இணைந்துள்ள நிலையில், தொகுதிகளை குறைத்துக் கொள்ளுமாறு திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டதாகவும், ஆனால் அதனை ஏற்க முடியாது என மார்க்சிஸ்ட் தரப்பு தெரிவித்துள்ளதாகவும் சண்முகம் கூறினார்.

“ஒவ்வொரு கட்சியும் அதன் அரசியல் பலத்திற்கு ஏற்ப தொகுதிகளைப் பெறுகிறது. காங்கிரஸ் கூடுதல் தொகுதிகள் பெற்றது குறித்து எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தன்னுடைய பலத்திற்கு ஏற்ப கூடுதல் தொகுதிகளை எதிர்பார்க்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

Tags: CPM Shanmugam statementDMK alliance newsDMK CPM talksIndia political newsseat sharing negotiationsseat sharing Tamil NaduTamil Nadu election allianceTamil Nadu Politics 2026
Previous Post

“காலம் பதில் சொல்லும்!” – த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

Next Post

மக்களவை அதிரடி: சு.வெங்கடேசன், மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 8 எம்.பி.க்களின் இடைநீக்கம் ரத்து!

Related Posts

நயன்தாரா வேணும்! – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆபாசப் பேச்சு: வெடிக்கும் சர்ச்சை!

நயன்தாரா வேணும்! – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆபாசப் பேச்சு: வெடிக்கும் சர்ச்சை!

17/03/2026
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் விறகு அடுப்பு விற்பனை திடீர் அதிகரிப்பு!

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் விறகு அடுப்பு விற்பனை திடீர் அதிகரிப்பு!

17/03/2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 27 கடைசி வாய்ப்பு: தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

17/03/2026

நியோமேக்ஸ் சொத்து ஏலம்: 400 பேர் மட்டுமே பதிவு – உயர் நீதிமன்றம் அதிருப்தி

17/03/2026

“காலம் பதில் சொல்லும்!” – த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு ரஜினிகாந்த் பதிலடி

17/03/2026

திருவண்ணாமலை: ரூ.2.25 கோடியில் பக்தர்களுக்கு புதிய வசதிகள்! – அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்

16/03/2026

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts

  • “ஈரான் போர் ஒரு பொய்!” – டிரம்ப் நிர்வாகத்தை உலுக்கும் உளவுத்துறை உயரதிகாரியின் ராஜினாமா
  • தனித்து போட்டி.. பெரம்பூரில் களம் காணும் விஜய்! தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்
  • நயன்தாரா வேணும்! – அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்தின் ஆபாசப் பேச்சு: வெடிக்கும் சர்ச்சை!
  • கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சென்னையில் விறகு அடுப்பு விற்பனை திடீர் அதிகரிப்பு!
  • சிலிண்டர் விநியோகம் சீரானது: 15,000 சிலிண்டர்கள் பறிமுதல் – மத்திய அரசு அதிரடி!

Recent Comments

  1. Senthil kumar on விருந்தாளியாக வருகிறது ‘டானா’ புயல்! எங்கே கரையை கடக்கும்?
அருணை தமிழ்

Connect
Twitter
Facebook Instagram
Threads

Categories

  • Uncategorized
  • ஆயா ஆப்பக்கடை
  • ஆன்மீகம்
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தலையங்கம்
  • தொழில்நுட்பம்
  • புதுச்சேரி
  • பெங்களூர்
  • மாவட்டங்கள்
  • வர்த்தகம்
  • வானிலை
  • விளையாட்டு

Search

No Result
View All Result

Newsletter

[mc4wp_form]

அருணை தமிழ் தினசரி நாளிதழ்
8 பக்கம் 6 ரூபாய்.

Copyright © 2025 Arunai Thamizh. All rights reserved.

  • About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • விளையாட்டு
  • மாவட்டங்கள்
  • மற்றவை
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • வர்த்தகம்

Copyright © 2024 Arunai Tamizh. All rights reserved