Latest Post

தாயை அடித்துக்கொன்ற மகன்

தூத்துக்குடியில் சொத்து தகராறில் பயங்கரம் சொத்து தகராறில் தாயை அடித்துக் கொன்ற மகன் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். காரில் கிடந்த தாயாரின் உடல்...

Read moreDetails

குண்டர் சட்டத்தில் கைது

விவசாயி மனைவி வழக்கு முடித்து வைப்புஐகோர்ட்டு உத்தரவு திருவண்ணாமலை மாவட்டம், செய்யறு அருகே சிப்காட் விரிவாக்க பணிக்காக நிலம் கையகப்படுத்தப்போவதை எதிர்து விவசாயிகள் போரட்டம் நடத்தினர்.இது தொடர்பாக...

Read moreDetails

மாணவர்களுக்கு இலவச சைக்கிள்

திருவண்ணாமலை சண்முகா மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 298 பேருக்கு இலவச சைக்கிள்களை சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி வழங்கினார்....

Read moreDetails

மத்திய அரசு சட்டத்தால் வாழ்வாதாரம் பாதிப்பு

தி.மலை மாவட்ட ஆட்சியரிடம் தொழிலாளர்கள் சங்கத்தினர் மனு மத்திய அரசின் புதிய சட்ட மசோதாவை திரும்ப பெறவேண்டி தமிழ்நாடு அனைத்து மாவட்ட ஓட்டுநர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள்...

Read moreDetails

228.8 மி.மீ மழை பதிவு

ஆயிரக்கணக்கான ஏக்கர் நெல் பயிர்கள் நீரில் மூழ்கின கடலூர் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய பலத்த மழை பெய்தது. சிதம்பரத்தில் 228 மி.மீ. மழை...

Read moreDetails
Page 290 of 330 1 289 290 291 330

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.