Latest Post

பாம்பு கடித்ததால் மாணவி உயிரிழப்பு

ஆம்பூர் அருகே பாம்பு கடித்து 8 வகுப்பு மாணவி உயிரிழந்தார். பாம்பு கடித்தற்கான அறிகுறி இல்லை என டாக்டர்கள் தெரிவித்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில்...

Read moreDetails

மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு

சி.சி.டி.வி. காட்சி மூலம் திருடர்களுக்கு வலை ஆம்பூர் அருகே மூதாட்டியின் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டிச் சென்றவர்களை சி.சி.டி.வி. பதிவு காட்சி மூலம் வலை வீசித்தேடி...

Read moreDetails

புதுச்சேரி ஆளுநரின் தேனீர் விருந்தை தி.மு.க. புறக்கணிப்பு

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா அறிவிப்பு மாநில துணைநிலை ஆளுநரின் தேனீர் விருந்தை புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்க உள்ளதாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா.சிவா...

Read moreDetails

வலம்புரி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

போளூர் அடுத்த எடப்பிறை கிராமத்தில் அமைந்துள்ள வலம்புரி விநாயகர் கோயிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை...

Read moreDetails

தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

ஆரணியில் மாணவ-மாணவிகளின் 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆரணியில் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வருவாய்த் துறையினர் பங்கேற்ற 14-வது தேசிய வாக்காளர் விழிப்புணர்வு...

Read moreDetails
Page 320 of 380 1 319 320 321 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.