Latest Post

தேப்பனந்தல் வார சந்தையில் மாடுகள் விற்பனை அமோகம்

கேளூர் அடுத்த தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெற்ற வார சந்தையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு காளை மற்றும் பசுமாடுகளின் விற்பனை அமோகமாக நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் வாரச்...

Read moreDetails

31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம்

பொங்கல் பண்டிகையையொட்டி வேலூர் சரகத்தில் நடத்திய சோதனையில் 31 ஆம்னி பஸ் உரிமையாளர்களுக்கு ரூ. 1.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது, என்று வட்டார போக்குவரத்து துறை அதிகாரி...

Read moreDetails

பொங்கல் பண்டிகையொட்டி கரும்பு விற்பனை சூடுபிடித்தது

பொங்கல் பண்டிகையொட்டி திருவண்ணாமலையில் கரும்பு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை சுற்றுப் பகுதியில் பனிக்கரும்பு பயிரிடப்படுவதில்லை. இதனால் பண்ருட்டி மற்றும் திருக்கோவிலுாரில் இருந்து மினி லாரிகள்...

Read moreDetails

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ. 30 லட்சமாக உயர்வு பதிவாளர் தகவல்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் உச்சவரம்பு ரூ.30 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது, என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்துள்ளார். கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தமிழ்நாடு மாநில தலைமை...

Read moreDetails

நாடழகானந்தல் கிராமத்தில் விவசாயிகளுக்கு மேலாண்மை பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் விரிவாக்க மையத்திற்கு உட்பட்ட வேட்டவலம் அடுத்த நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை சார்பில் விவசாயிகளுக்கு எள் சாகுபடியில் ஒருங்கிணைந்த...

Read moreDetails
Page 331 of 380 1 330 331 332 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.