Latest Post

தேசூரில்  1500  ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகற்கள் கண்டுபிடிப்பு

வந்தவாசியை அடுத்த தேசூர் அருகில் கோடைப்பகுதி இருப்பதாகவும் அது தொடர்பாக தகவல்களைச் சேகரிக்க திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி. சு. ஜானகி என்பவர்...

Read moreDetails

ஆடையூர்நாடு

திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள ஆடையூர் இன்று ஒரு சிற்றூராக அமைந்துள்ளது.  ஆனால்  1000 வருடங்களுக்கு முன்பு இந்த ஊர் ஒரு நாட்டுப் பிரிவின் தலைநகராக இருந்தது....

Read moreDetails

திருவண்ணாமலை அடுத்த வேட்டவலம் அருகே 4000 ஆண்டுகள் பழமையான கற்செதுக்கு உருவங்கள் கண்டுபிடிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் அருகே உள்ள நல்லான் பிள்ளை பெற்றாள் எனும் ஊரிலுள்ள சிங்கமலை அடி வாரத்தில் இயற்கையாக அமைந்துள்ள ஒரு குகையின் பாறை சுவற்றில் பாறைக்...

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சோழர்கால கல்வெட்டுகள் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் அண்மையில் அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோயில் இணை ஆணையர் திரு. குமரேசன் முன்னிலையில் திருவண்ணாமலை மாவட்ட தொல்லியல் ஆலோசகர் பி. வெங்கடேசன்,...

Read moreDetails

திருவண்ணாமலை அடுத்த இராந்தம் கிராமத்தில் பல்லவர் கால நடுகல் கண்டெடுப்பு

திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் வட்டம், இராந்தம் கிராமத்தில் நடுகற்கள் இருப்பதாக திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலர் ச.பாலமுருகனுக்கு வரப்பெற்ற தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த...

Read moreDetails
Page 379 of 380 1 378 379 380

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.