Tag: வேலூர் மாவட்டம்

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

காவலர் வீட்டில் 40 பவுன் நகை திருடிய ஒடிசா தம்பதி கைது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணி புரிந்து வருபவர் அபர்ணா. நேற்று முன்தினம், இவர் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். கணவர் ...

பேரணாம்பட்டு வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

பேரணாம்பட்டு வனப் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட கார்கூர் பகுதியில் நேற்றுகாலை சிறுத்தை தாக்கியதில் இரண்டு கன்றுக் குட்டிகள் பலியாகின. இந்த நிலையில் பேரணாம்பட்டு வன உட்கோட்டத்திற்குட்பட்ட மேல்பட்டி ...

சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

சென்னை செல்ல வேண்டிய விரைவு ரயில்கள் காட்பாடியுடன் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதி

வேலூர் மாவட்டம், அரக்கோணம்- சென்னை மார்க்கத்தில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு காலை 10 மணிக்கு வந்த லால் பாக் ...

“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?”

“விஜய் மிகவும் மனிதாபிமானம் உள்ளவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா?”

வேலூர் காட்பாடி காந்திநகர் பகுதியில் உள்ள தனது இல்லத்தில் நேற்று அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, "கொடநாடு விவகாரத்தில் என்ன பூச்சாண்டி காட்டினாலும் நான் அஞ்ச ...

வேலூரில் மழை: குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது

வேலூரில் மழை: குடியிருப்பு பகுதிகளில் மழை நீருடன் கழிவு நீர் புகுந்தது

வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு திடீரென விட்டு விட்டு கனமழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் ஆங்காங்கே நிரம்பியது. மேல்பாடி ...

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

பேரணாம்பட்டு மலைப்பகுதியில் யானை உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அரவட்லா மலைப்பகுதியில்வனத்துறையினர் ரோந்துப்பணியில்ஈடுபட்டபோது யானை ஒன்று உயிரிழந்து எலும்புக் கூடாக கிடந்தது. இதையடுத்து, மருத்துவர் ஜெயச்சந்திரன்தலைமையிலான கால்நடைமருத்துவர்கள்சம்பவ இடத்திற்கு சென்று பிரேத பரிசோதனை ...

குடியாத்தம் பகுதியில் 50 ஏக்கரில் வாழை, நெல், வேர்க்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்

குடியாத்தம் பகுதியில் 50 ஏக்கரில் வாழை, நெல், வேர்க்கடலை பயிர்கள் மழை நீரில் மூழ்கி நாசம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பெரும்பாலான பொதுமக்கள் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இங்கு சுமார் 50 ஏக்கர் விவசாய நிலங்கள் ...

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை சூழ்ந்த ஏரி தண்ணீர்

குடியாத்தம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தை ஏரி தண்ணீர் சூழ்ந்தது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்டப்பட்டது. குடியாத்தம் ...

விஜய்யை கைது செய்யும் அவசியம் ஏற்பட்டால் கைது செய்வோம்

விஜய்யை கைது செய்யும் அவசியம் ஏற்பட்டால் கைது செய்வோம்

காட்பாடியை அடுத்த சேர்க்காடு பகுதியில் நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமை பார்வையிட்ட பிறகு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களை ...

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.