Tag: திருவாரூர் மாவட்டம்

“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”

“மகளிருக்கு ரூ.5000 வழங்கிய முதல்-அமைச்சர் கையைப் பிடித்து பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே எடமேலையூரில் முன்னாள் உள்ளாட்சி துறை அமைச்சர் அழகுதிருநாவுக்கரசுவெண்கலச் சிலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் மெய்யநாதன், ...

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

மகளிருக்கு ரூ.1000 கொடுப்பதை தடுக்க நினைத்தது, பா.ஜ.க.: “ரூ.5 ஆயிரம் கொடுத்து பதிலடி கொடுத்தார், முதல்-அமைச்சர் ஸ்டாலின்”

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டபல்வேறு கிராமங்களில் உள்ளமக்களுக்கு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகனசந்திரன் ...

மோசமான சாலைகளால் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

மோசமான சாலைகளால் தேர்தல் புறக்கணிப்பு அறிவிப்பு

வலங்கைமான் தாலுகா மணலூர், மதகரம் ஆகிய இரண்டு ஊராட்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் வசித்து வருகிறார்கள். இந்த இரண்டு ஊராட்சிகளிலும் சுடுகாட்டுக்கு செல்லும் ...

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

திருத்துறைப்பூண்டி அருகே தடுப்புச்சுவரில் கார் மோதி எரிந்தது;

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே நாகை பைபாஸ் சாலையில் விடியற்காலையில் திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி வந்த சொகுசு கார் ஒன்று தடுப்புச்சுவரில் மோதி தீப்பிடித்து எரிந்தது. ...

திருவாரூர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை

திருவாரூர் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: அங்கன்வாடி பெண் ஊழியருக்கு 54 ஆண்டு சிறை

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகாளரவாஞ்சேரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் லலிதா (வயது40). இவர் அங்குள்ள அங்கன்வாடி மையம் ஒன்றில் சமையல் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் ...

திருவாரூர் ஆசிரியை மீது ரூ.72 லட்சம் மோசடி புகார் அளித்தவர் ‘எலிபேஸ்ட்’ மருந்து தின்று தற்கொலை முயற்சி

திருவாரூர் ஆசிரியை மீது ரூ.72 லட்சம் மோசடி புகார் அளித்தவர் ‘எலிபேஸ்ட்’ மருந்து தின்று தற்கொலை முயற்சி

திருவாரூர் மாவட்டம், திருநெல்லிக்காவலை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் சோழவேந்தன்(வயது 47). இவர் நால்ரோடு என்ற பகுதியில் வெல்டிங் பட்டறை தொழில் செய்துவருகிறார். இவரது கிராமத்திற்கு அருகில் ...

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். திருவாரூர் மாவட்டத்தில் ...

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை முன் எச்சரிக்கை  நடவடிக்கைகள்;

திருவாரூர் மாவட்டத்தில் பருவமழை முன் எச்சரிக்கை நடவடிக்கைகள்;

திருவாரூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக மணல் மூட்டைகள், ஜெனரேட்டர்கள், சவுக்கு மரங்கள், மண்வெட்டிகள் ...

வலங்கைமான் அருகே ‘சாக்கடை’யாக மாறிய “சந்தன வாய்க்கால்”

வலங்கைமான் அருகே ‘சாக்கடை’யாக மாறிய “சந்தன வாய்க்கால்”

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே அணியமங்கலம் பகுதியில் உள்ள சந்தன வாய்க்கால் குடமுருட்டி ஆற்றிலிருந்து பிரிந்து பாசன வாய்க்காலாக பயன்பட்டு வருகிறது.. வலங்கைமான் அருகே உள்ள ஆதிச்சமங்கலம், ...

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

திருவாரூரில் டிட்டோஜாக் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டிருந்த ரமணி என்ற ஆசிரியர் பள்ளி வளாகத்திலேயே கொடூரமாக ...

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.