Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை

சடலத்தை சாலையில் கிடத்தி போராட்டம் செய்வதை தடுக்க புதிய சட்டம் : போலீஸ் கமிஷன் பரிந்துரை

சடலத்துடன் போராட்டம் நடத்துவதை தடுப்பதற்குச் சட்டம் இயற்ற வேண்டும் என போலீஸ் கமிஷன் பரிந்துரைத்துள்ளது. தமிழகத்தில், இறந்தவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள், சடலத்தை சாலையில் கிடத்தி...

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு

தி.மலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் கிரிவலப் பாதையில் நிர்வாண சாமியார் கிரிவலம் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு கிரிவலம் மற்றும் சாமி தரிசனம் செய்ய தினந்தோறும்...

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

ஒடிசாவில் ரயில் விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 22 பேர் காயம் -மீட்பு பணிகள் தீவிரம்

ஒடிசா மாநிலத்தில் சௌத்வார் நகருக்கு அருகே பயணிகள் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. பெங்களூருவில் இருந்து ஒடிசாவில் உள்ள காமாக்யாவுக்கு சென்று கொண்டிருந்த அதிவிரைவு பயணிகள்...

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

1 முதல் 5ம் வகுப்புகளுக்கு முன்கூட்டியே தேர்வுகள்: தொடக்கக்கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முன்கூட்டியே ஆண்டுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த...

வலுவான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் : தமிழகத்திற்கு 11 ஆவது இடம்

போளூர்,செங்கம் உட்பட 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றி அறிவிப்பு : தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழ்நாட்டில் 7 பேரூராட்சிகள் நகராட்சிகளாக மாற்றப்பட்டு தமிழக அரசு அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன....

mkstalin

ஏ.டி.எம்.,-ல் பணம் எடுக்க கட்டணம் உயர்வு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்க, கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து உள்ளார். அவரது அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :- மத்திய அரசு அனைவரும் வங்கிக் கணக்குகளை...

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

அமித்ஷா, எடப்பாடியை குறி வைக்க காரணம் என்ன?எனக்கே ஆட்டமா..?

தனக்கே தண்ணீ காட்டிய கோபத்தில் தான் எடப்பாடிக்கு ‘குழி’ பறிக்கத் தொடங்கி உள்ளார், அமித்ஷா. பா.ஜ.க.,- அ.தி.மு.க., கூட்டணிக்காக பேச டெல்லி போனார் எடப்பாடி பழனிசாமி. அங்கு...

எடப்பாடி பழனிசாமி –செங்கோட்டையன் சமரசமா..?! அப்டித்தான் சொல்றாங்க..!

செங்கோட்டையனுக்கு Y பிரிவு பாதுகாப்பு? அதிர்ச்சியில் அதிமுக நிர்வாகிகள்.. கலக்கத்தில் எடப்பாடி

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு மத்திய அரசு Y பிரிவு பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக மூத்த தலைவர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் டெல்லியில் அமித்...

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

அமாவாசையை முன்னிட்டு பருவதமலையில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

பருவதமலையில் அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த தென்மாதிமங்கலம் பகுதியில் அமைந்துள்ள தென் கைலாயம் என அழைக்கப்படும் 4650...

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி...

Page 18 of 51 1 17 18 19 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.