Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

அ.தி.மு.க.,வில் ரீ-என்ட்ரி ஆகும் ராஜமாதா..? மாறுகிறதா தமிழகத்தின் அரசியல் சூழல்..?

அ.தி.மு.க.,வில் ரீ-என்ட்ரி ஆகும் ராஜமாதா..? மாறுகிறதா தமிழகத்தின் அரசியல் சூழல்..?

சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க.,வினை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னேற்றமடைந்து வருகின்றன என்ற தகவல்கள் வெளிவரத்தொடங்கி உள்ளன. அதிமுகவில் கடந்த சில தினங்களாக நடந்து வரும் நிகழ்வுகள் ஏற்கனவே பிரிந்து போன...

எந்த சூழலிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

எந்த சூழலிலும் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்க மாட்டோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்

'எந்த ஒரு சூழ்நிலையிலும், எங்கள் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் குறைவதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்,'' என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம்...

பாஜகவுடன் கூட்டணி இல்லை இ.பி.எஸ் திட்டவட்டம்

எடப்பாடிக்கு எதிராக இன்னொரு முன்னாள் அமைச்சர்? கட்டுப்பாட்டை இழந்து விட்டதா அ.தி.மு.க.,?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் ஒருவரும் திரும்பி உள்ளது, கட்சி தலைமைக்கு பெரிய சவாலை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., என்ற கட்சிக்கு இப்போது நேரமே...

வங்கி ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

வங்கி ஊழியர் போராட்டம் ஒத்திவைப்பு

நாடு முழுவதும் வரும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை (24,25 தேதிகளில்) நடைபெற இருந்த வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி,...

திருக்கோவிலூர் அருகே ஒரே மாதத்தில் மீண்டும் சேதமான பாலம்

திருக்கோவிலூர் அருகே ஒரே மாதத்தில் மீண்டும் சேதமான பாலம்

திருக்கோவிலூர் அருகே கட்டி முடிக்கப்பட்டு ஒரே மாதத்தில் மீண்டும் பாலம் சேதமானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சித்தலிங்கமடம் கிராமத்தில், கடந்த ஆண்டு...

திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்

திண்டிவனம் அருகே நள்ளிரவில் ஆடுகளைத் திருடிய கும்பலைச் சுற்றி வளைத்த கிராம மக்கள்

திண்டிவனம் அருகே நள்ளிரவில் காரில் வந்து ஆடுகளைத் திருடியபோது கிராம மக்கள் அவர்களைச் சுற்றி வளைத்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பாங்கொளத்தூர் கிராமத்தில் நேற்று முன்தினம்...

கடலூர் அருகே சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது

கடலூர் அருகே சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் கைது

கடலூர் அருகே விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிராக போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் அருகே...

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு:  ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு:  ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு

இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, விழுப்புரம், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு...

திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய மூவர் கைது

திண்டிவனம் அருகே புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய மூவர் கைது

திண்டிவனம் அருகே புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு வெளி மாநில மதுபாட்டில்களை கடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த பெரும்பாக்கம் சோதனைச்...

ஏழை – நடுத்தர மக்களின் ஏ.டி.எம்.வேட்டு வைக்கும் ரிசர்வ் வங்கி..!இனி நகைக் கடனை மறு அடமானம் வைக்க முடியாதாம்…!

ஏழை – நடுத்தர மக்களின் ஏ.டி.எம்.வேட்டு வைக்கும் ரிசர்வ் வங்கி..!இனி நகைக் கடனை மறு அடமானம் வைக்க முடியாதாம்…!

இந்தியாவில் தங்க நகை என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் ஏடிஎம் ஆகும். அவசர பணத்தேவைக்கு தங்க நகைகளை அடமானம் வைத்தே சமளிப்பார்கள். இதில் தனியார்களை விட...

Page 22 of 51 1 21 22 23 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.