Elumalai, Sub Editor

Elumalai, Sub Editor

நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

நாளை முதல் கேஸ் டேங்கர் லாரிகள் ஸ்ட்ரைக் அறிவிப்பு : கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு

''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (27ம் தேதி) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்'' என்று எல்.பி.ஜி., டேங்கர் லாரி உரிமையாளர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். பொதுத்துறை...

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை-  ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை- ஆட்சியர்

கடலூர் மாவட்டத்தில் அனுமதியின்றி செங்கல் சூளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார் வெளியிட்டுள்ள...

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு

செஞ்சி நகர திமுக சார்பில் நீர் மோர் பந்தல்கள் திறப்பு

செஞ்சி நகர திமுக சார்பில் 2 இடங்களில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி பேரூராட்சியில் கோடை வெயிலை முன்னிட்டு செஞ்சி நகர திமுக...

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் – துணை சபாநாயகர்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ரூ.4 கோடியில் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், கீழ்பென்னாத்தூர் நகர திமுக சார்பில், கீழ்பென்னாத்தூர்...

‘தமிழகத்தில் அரசுப்பணியாளருக்கு தமிழ் பேசவும் எழுதவும் தெரியணும்’ : மதுரை உயர்நீதிமன்ற கிளை கண்டிப்பு

ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23ம் தேதி வரை தடை : உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பினர் வேலை நிறுத்தத்துக்கு ஏப்.23 வரை தடை நீட்டித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலி பணியிடங்களை...

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினர் மோதல்: 10 பேர் மீது வழக்கு; இருவர் கைது

சேத்துப்பட்டு அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அடுத்த கெங்கைசூடாமணி கிராமத்தை...

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் அணை கட்டமுடியாது – எதிர்கட்சித் தலைவர் கேள்விக்கு துரைமுருகன் ‘பளிச்’ பதில்

மேகதாதுவில் எந்த கொம்பனாலும் தமிழக அரசின் அனுமதி இல்லாமல் அணை கட்டமுடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதி கூறினார். தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்...

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடக்கம் : நாளை பட்ஜெட் தாக்கல்

எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு : மத்திய அரசு தாராளம்

எம்.பி.,க்களின் சம்பளம், டி.ஏ., மற்றும் ஓய்வூதியம் உயர்த்தப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எம்.பி.க்கள், சம்பளம், அலவன்ஸ் மற்றும் சலுகைகளை பெறுகின்றனர். சம்பளத்தைத் தவிர, எம்.பி.க்கள் தொகுதி...

மசோதா விவகாரங்களில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கமுடியாது : உச்சநீதிமன்றம் கருத்து

வேல்யாத்திரைக்கு அனுமதிகோரிய மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல்...

திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மான் உயிருடன் மீட்பு

திண்டிவனம் அருகே வாய்க்காலில் தவறி விழுந்த புள்ளி மானை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் உயிருடன் மீட்டனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த வீடூர்...

Page 21 of 51 1 20 21 22 51

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.