மாவட்டங்கள்

பட்டாசு வெடிக்கும் நேரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

வேலூரில் பட்டாசு வெடிக்கும் நேரத்தை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், அண்ணா சாலை பகுதியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு கற்பகம் வளாகத்தில் நேற்று தீபாவளி பட்டாசுகள்...

Read moreDetails

திருப்பத்தூரில் தீஷா ஆய்வு குழு கூட்டம்:சி.என்.அண்ணாதுரை பங்கேற்பு!

திருப்பத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை தலைமையில் தீஷா ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு...

Read moreDetails

அடித்தட்டு மக்கள் வரை திட்டங்கள் சென்றடைய அலுவலர்களுக்கு எம்.பி வேண்டுகோள்!

தமிழக முதல்வரின் சிறப்பான திட்டங்களை அடித்தட்டு மக்கள் வரை சென்றடைய அலுவலர்கள் செயல்படுத்த வேண்டும் என கடலூர் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,...

Read moreDetails

கனமழை: கோவை, திருப்பூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை!

அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்றைய தினம் புயலாக வலுப்பெற்று நாளை கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு...

Read moreDetails

தி.மலை அருகே சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாப பலி

திருவண்ணாமலை அருகே  நடந்த சாலை விபத்தில் எலக்ட்ரிசியன் பரிதாபமாக பலியானார்.  திருவண்ணாமலை அடுத்த அத்தியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் (42), எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார். இவர்...

Read moreDetails

போளூரில் வி.சி.க. மாவட்ட செயற்குழு கூட்டம்

போளூர் தனியார் திருமண மண்டபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவண்ணாமலை மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்தமிழ் தலைமை...

Read moreDetails

திருவாரூரில் ஒரு கோடி பனைவிதைகள் நடும் பணி

காவிரிக்கரைகள் மற்றும் தமிழ்நாட்டின் நீர் நிலைகளில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ மற்றும்  சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன்  ஆகியோர் தொடங்கி...

Read moreDetails

சேலத்தில் முரசொலி செல்வத்திற்கு புகழஞ்சலி

உயிர்மெய் தமிழ்ச்சங்கம் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம் சார்பில், சேலம் வள்ளுவர் சிலை அருகில் முரசொலி செல்வம் மறைவுக்கு புகழாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. உயிர்மெய் தமிழ்ச்...

Read moreDetails

சேலத்தில் உள்ஒதுக்கீடு எதிர்ப்பு கருத்தரங்கம்

சேலத்தில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கும் 18 சதவீத இடஒதுக்கீட்டில் அருந்ததியர்களுக்கு 3 சதவீதம் உள்இட ஒதுக்கீடு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாநில அரசு அருந்ததியர்களுக்கு...

Read moreDetails

குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

கடலூரில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை ஏடிஎஸ்பி தொடங்கி வைத்தார்.  கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் பாலியல் குற்றங்களிலிருந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு...

Read moreDetails
Page 25 of 50 1 24 25 26 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.