மாவட்டங்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அமைப்பு சாரா நல சங்க முப்பெரும் விழா

கும்பகோணத்தில் பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கதின் முப்பெரும் விழா நடைபெற்றது. கும்பகோணத்தில் அனைத்து பெயிண்டர்கள் மற்றும் அமைப்பு சாரா நல சங்கம் சார்பில் மாவட்ட...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சியில் வரும் 25ம் தேதி விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெறவுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அக்டோபர்...

Read moreDetails

கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு திருட்டு 7 லேப்டாப்புகள் பறிமுதல்; 3 பேர் கைது போலீசார் அதிரடி

காட்பாடியில் கல்லூரி மாணவர்களை நோட்டமிட்டு லேப்டாப்புகளை திருடிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த ஆண்டாள் நகர் பகுதியை சேர்ந்தவர் அஸ்வத்தாமன்....

Read moreDetails

சேலம் ஆட்சியர் அலுவலகம் முன்பு இளம்பெண் திடீர் தர்ணா

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பச்சனம்பட்டியை சேர்ந்த ராஜா மனைவி அமுலு (வயது 36). இவர் சேலம் மாவட்ட ஆட்சியரகம் வந்தார். பின்னர் அவர் மாவட்ட...

Read moreDetails

மருத்துவரணி துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன் அவர்களுக்கு கூடுதல் பொறுப்பு!

கழக மருத்துவ அணி மாநில தலைவர் அவர்கள் மற்றும் மருத்துவ அணி மாநில செயலாளர் டாக்டர் கனி மொழி மற்றும் டாக்டர் எழிலன் அவர்களால் முன்பாக அறிவிக்கப்பட்டு...

Read moreDetails

திருக்கோயில்கள் சார்பில் 4 ஜோடிகளுக்கு திருமணம்

விருத்தாசலத்தில் திருக்கோயில்கள் சார்பில் நான்கு ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றது. விருத்தாசலம், விருதகிரிஸ்வரர் திருக்கோவிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறையின் சார்பில் இலவச திருமண விழா நடைபெற்றது....

Read moreDetails

வேலூரில் காவலர் வீரவணக்க நாள்: உயிர்நீத்த காவலர்களுக்கு அஞ்சலி

வேலூரில் காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு உயிர்நீத்த 213 காவல்துறையினருக்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது.  நாடு முழுவதும் காவல்துறை சி.ஐ.எஸ்.எப் தேசிய பாதுகாப்பு படை...

Read moreDetails

போதைப்பொருள் ஒழிப்பு, சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்து தி.மலை ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் ஒழிப்பு, கள்ளச்சாராயம், போலி மது விற்பனை தடைச் செய்தல் மற்றும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த மாவட்ட அளவிலான...

Read moreDetails

3 சதவீத அகவிலைப்படி உயர்வு : முதல்வருக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் நன்றி

திருவாரூர் தனியார் அரங்கில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கிருபானந்தம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில பொதுச்...

Read moreDetails

என்எல்சி நிறுவனத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்! சிபிஎம் மாநாடு கோரிக்கை !

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெய்வேலி நகர 24 வது மாநாடு  நேற்று முன்தினம் நடைபெற்றது. 24 சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற மாநாட்டுக் கொடியினை நகர குழு உறுப்பினர்...

Read moreDetails
Page 26 of 50 1 25 26 27 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.