மாவட்டங்கள்

கூடுதல் வகுப்பறை கட்டிடம் திறப்பு

திருவாலங்காடு ஒன்றியத்தில் அடங்கிய பூனிமாங்காடு கிராம அரசு மேல்நிலைப்பள்ளியில் பூனிமாங்காடு, மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து  500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயின்று வருகின்றனர். மாணவர்களுக்கு ...

Read moreDetails

கும்பகோணம் பள்ளி மாணவனின் கண்டுபிடிப்புக்கு பாராட்டு

கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாஜித் என்ற மாணவன் விஜய் டிவியில் நடைபெற்ற "நீங்களும் ஆகலாம்  கலாம்"  என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ...

Read moreDetails

சித்ரா பௌவர்ணமியையொட்டி திருவண்ணாமலைக்கு  சிறப்பு ரயில்கள் இயக்கம்

சித்ரா பவுர்ணமிக்கு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது, என்று மாவட்ட ஆட்சியர் கூறினார். திருவணணாமலை மாவட்ட ஆட்சியர்  நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருவண்ணாமலை...

Read moreDetails

கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை

திருவண்ணாமலை மாவட்டம் மேல் செங்கம் பகுதியில் கல்லூரி மாணவரை கடத்தி கொலை செய்த 2 பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கூடுதல்...

Read moreDetails

செங்கம் அருகே பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளை

செங்கம் அருகே பட்டப் பகலில் பூ வியாபாரி வீட்டில் 30 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த அந்தனூர்...

Read moreDetails

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதல்: கூலித்தொழிலாளிகள் உயிரிழப்பு

கலசப்பாக்கம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் கூலித்தொழிலாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே புதுப்பாளையம் அடுத்த நாகப்பாடியில் உள்ள...

Read moreDetails

வேடசந்தூர் அருகே தாத்தா பாட்டியிடம் நகை கொள்ளை: பேரன் உள்ளிட்ட 2 பேர் கைது

வேடசந்தூர் அருகே மது குடிப்பதற்காக முகமூடி அணிந்து வந்து, தாத்தா பாட்டியை கட்டையால் தாக்கி கத்தியால் குத்தி 5 பவுன் தங்கச் சங்கிலியைக் கொள்ளையடித்துச் சென்ற பேரன்...

Read moreDetails

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்பு

சங்கராபுரம் அருகே தேனீக்கள் கடித்து 20 மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகினர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பொய்க்குணம் கிராமத்தில் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட...

Read moreDetails

தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளிமான் மீட்பு

நெமிலி அருகே தண்ணீர் தேடி கழிவுநீர் தொட்டியில் விழுந்த புள்ளி மானை தீயணைப்புத் துறையினர் மீட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அடுத்த சயனபுரம் ஆஞ்சநேயர் கோவில் தெருவைச்...

Read moreDetails

திண்டிவனம் அருகே மதுக்கூடமாக மாறிவரும் பள்ளி வளாகம்

திண்டிவனம் அடுத்த கொள்ளார் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகம் இரவு நேரங்களில் மது பிரியர்களின் அட்டகாசத்தால் மதுக்கூடமாக மாறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம்...

Read moreDetails
Page 24 of 73 1 23 24 25 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.