மாவட்டங்கள்

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய சக போலீசார்!

நாட்றம்பள்ளி அருகே விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு முன்னாள் போலீசார் ரூ.20.83 லட்சம் நிதியுதவி அளித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த...

Read moreDetails

கள்ளக்குறிச்சி கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம்!

கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா திடலில் கூட்டுறவு சங்க உறுப்பினர்களுக்கான சிறப்பு கலந்தாய்வு  கூட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலை கரியாலூர் கோடை விழா...

Read moreDetails

சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! 

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கைகரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை சாத்தனூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது....

Read moreDetails

கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகை!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு விவசாயிகள் சங்கம் நன்றி கரும்புக்கு சிறப்பு ஊக்கத் தொகையை அறிவித்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து கரும்பு விவசாயிகள் சங்க மாநிலத்...

Read moreDetails

இடிந்து விழும் நிலையில் சுகாதார நிலையம்!

மருத்துவத்திற்கு 8 கி.மீ. செல்லும் நோயாளிகள் திருக்கோவிலூர் அருகே திம்மச்சூர் மக்கள் மருத்துவத்திற்காக 8 கி.மீ. செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அடுத்த திம்மச்சூர்...

Read moreDetails

திண்டிவனம் அருகே குடிநீர் தட்டுப்பாடு பேருந்தை சிறைபிடித்து பெண்கள் மறியல்!

திண்டிவனம் அருகே தொடர்ந்து மூன்று தினங்களாக குடிநீர் வழங்காததால் ஆத்திரமடைந்த பெண்கள் நகரப் பேருந்தை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர். விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட...

Read moreDetails

கோரிக்கைகள் நிறைவேற்றாவிட்டால் சிறை நிரப்பும் போராட்டம்: கூட்டுறவு வங்கி பணியாளர்கள் எச்சரிக்கை!

திண்டிவனத்தில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் மூன்றாவது நாளாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.  விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில்...

Read moreDetails

வீட்டு உபயோக சிலிண்டரை வணிகத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தினால் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த வெளியிட்டுள்ள...

Read moreDetails

சிறைக் கைதிக்கு சித்தரவதை:டிஐஜி, எஸ்பி., ஜெயிலர் பணியிடை நீக்கம்!

சிறை கைதி சித்திரவதை செய்யப்பட்ட விவகாரத்தில் டிஐஜி, எஸ்பி, ஜெயிலர் ஆகிய மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி வீட்டில்...

Read moreDetails

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடவு துவங்கம்!

கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகள் நடும் திட்டத்தை திட்டக்குடியில் அமைச்சர் கணேசன் துவங்கி வைத்தார். கடலூர் மாவட்டத்தில் 10 லட்சம் பனை விதைகளை நடவு...

Read moreDetails
Page 24 of 50 1 23 24 25 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.