மாவட்டங்கள்

மலர் தூவி வரவேற்பு :கோமுகி அணையிலிருந்து 100 கன அடி தண்ணீர் திறப்பு!

கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாய பாசனத்திற்காக 100 கன அடி தண்ணீர் வீதம் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சராயபாளையம் அருகே கல்வராயன்...

Read moreDetails

பொருளாதாரத்தில் 5-வது இடத்தில் இந்தியா:மத்திய அமைச்சர் எல்.முருகன் பெருமிதம்!

திருவாரூரில் இந்திய பள்ளி உளவியல் சங்கத்துடன் இணைந்து தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், பள்ளி உளவியலில் ஆய்வு நோக்கங்கள் என்ற தலைப்பிலான சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்திய சமூக...

Read moreDetails

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலைத் திருவிழா!

விருத்தாசலத்தில் பள்ளி மாணவர்களுக்கான வட்டாரக் கலை திருவிழா 6 நாட்கள் நடைபெறுகிறது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அதை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும்...

Read moreDetails

தேசிய அளவிலான போட்டிக்கு செல்லும் மாணவியின் செலவை ஏற்ற கல்விக்குழுமம்!

தேசிய அளவில் வூசு போட்டிக்குத் தேர்வான டிஜெஎஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி மாணவியின் கல்வி, போட்டிக்கு செல்லும் செலவை டிஜெஎஸ் கல்விக் குழுமம் ஏற்றுள்ளது. 2024 - 2025...

Read moreDetails

மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்!

செங்குன்றம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாதவரம் தொகுதி செங்குன்றம் பேரூராட்சியில் அமைந்துள்ள கேபிசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 333...

Read moreDetails

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் கடந்த மூன்றரை ஆண்டுகளில்: மாவட்ட ஆட்சியர்!

சேலம் மாவட்டத்தில் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 4 இலட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம், கொளத்தூர் மற்றும் மேட்டூர் சார் ஆட்சியர்...

Read moreDetails

சேலம் கோட்டை மைதானத்தில்சிபிஎஸ் ஒழிப்பு இயக்கத்தினர் உண்ணாவிரதம்!

சேலம் கோட்டை மைதானத்தில் சிபிஎஸ் திட்டத்தை (பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம்) ரத்து செய்யக்கோரி, சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.மாநில ஒருங்கிணைப்பாளர் ராமாயி தலைமை...

Read moreDetails

அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் குண்டர் தடுப்புச்சட்டத்தில் கைது!

கடந்த 24.09.2024-ந் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், ஒலையனுர் கிராமத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல ஆரம்பப்பள்ளியில் பள்ளிக் குழந்தையிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட உளுந்தூர்பேட்டை வட்டம், R.R....

Read moreDetails

கிருபானந்த வாரியாரின் சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மரியாதை!

காட்பாடியில் கிருபானந்த வாரியாரின் குரு பூஜையை முன்னிட்டு, அவரது சிலைக்கு அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். வேலூர் மாவட்டம், காட்பாடியில் ஆன்மிக சொற்பொழிவாளர் திருமுருக...

Read moreDetails

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழையுங்கள் கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்!

தொழில் வளர்ச்சியில் சிறந்த மாவட்டமாக விளங்கிட ஒத்துழைக்குமாறு கடலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடலூரில் ரூ.4.04 கோடி மதிப்பீட்டிலான தொழிற்கடனை 25 பயனாளிகளுக்கு ஒப்பளிப்பிற்கான ஆணையை...

Read moreDetails
Page 23 of 50 1 22 23 24 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.