மாவட்டங்கள்

வேலூருக்கு குட்கா கடத்தி வந்த இருவர் கைது

வேலூர் சத்துவாச்சாரி காவல்துறைக்கு வந்த ரகசிய தகவல் அடிப்படையில் பிள்ளையார்குப்பம் பகுதியில் காவல் ஆய்வாளர் விஜய் பாஸ்கர் தலைமையில் காவலர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்த வழியாக...

Read moreDetails

மூதாட்டியை கொன்று கிணற்றில் வீசியவர் பிடிபட்டார்

புதுப்பாளையம் அடுத்த வாசுதேவன் பட்டு கிராமத்தை சேர்ந்த மூதாட்டி குமாரி, அதே பகுதியை சேர்ந்த சம்பத் என்பவரிடம் ரூபாய் 2 லட்சம் வட்டிக்கு பணம் கொடுத்து அசலை...

Read moreDetails

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் வணிக மேலாண்மைத் துறை சார்பில் கருத்தரங்கு

திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரி வணிக மேலாண்மைத் துறை சார்பில், இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் மற்றும் பங்குச்சந்தை – முதலீட்டாளர்களின் நலன்கள் மற்றும் விதிமுறைகள்...

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மாட வீதியில் காங்கிரீட் சாலைப்பணிக்காக கோயில் திருத்தேர் இடமாற்றம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நான்கு மாட வீதியிலும் கான்கிரீட் சாலை அமைப்பதால் ராஜகோபுரம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள மகா ரதம் திருத்தேரில் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமலை அம்மன் அமர்ந்து...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் புதிய கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை:

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி உட்பட்ட பகுதிகளில் ரூ.3கோடியோ 76 இலச்சம் மதிப்பீட்டில் பல்வேறு புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜை செய்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி பணியை நேற்று...

Read moreDetails

குடியாத்தத்தில் மிளகாய்ப்பொடி தூவி சிறுவன் கடத்தல்:

குடியாத்தத்தில் பட்டப் பகலில் மிளகாய்ப் பொடி தூவி நான்கு வயது சிறுவன் கடத்தப்பட்டான்‌. ஆறு தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் கடத்தப்பட்ட சிறுவன் இரண்டு மணி...

Read moreDetails

திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சித் துறையினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்புடன் தூய்மை பணியாளர்கள் இணைந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில...

Read moreDetails

திருவண்ணாமலையில் தூய்மையே சேவை இயக்கப் பேரணி;

தூய்மையே சேவை இயக்கம் என்பது தூய்மை மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தும் ஒரு திட்டமாகும். சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்பது இதன் முக்கிய நோக்கமாகும். அதன்படி...

Read moreDetails

குடியிருந்த வீடு இடித்து ஆக்கிரமிப்பு:

காஞ்சிபுரம் மாவட்டம் முகலிவாக்கம் உட்பட்ட மதனபுரம் யமுனா தெருவில் வி.ஜி.என். லட்சுமி அவென்யூவில் வசிக்கும் செல்லம்மாள் என்பவர் 20 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடிசையில் வசித்து வந்தார்...

Read moreDetails

திருவண்ணாமலையில் கோ-ஆப்டெக்சில் சிறப்பு விற்பனை

தமிழ்நாடு சட்டப்பேரவைத்துணை தலைவர் கு.பிச்சாண்டி நேற்று திருவண்ணாமலை மாநகராட்சி திருமஞ்சன கோபுர தெருவில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பணையகத்தில் தீபாவளி 2025 சிறப்பு விற்பணையை தொடங்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட...

Read moreDetails
Page 22 of 73 1 21 22 23 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.