மாவட்டங்கள்

ரிஷிவந்தியம் அரசு கலைக் கல்லூரி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்த அமைச்சர் எ.வ.வேலு

ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பாவந்தூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக திறந்து...

Read moreDetails

போளுரில் எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் தி.மு.க சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்கள்

போளூர் அருகே திமுக சார்பில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவை எம்பி., தரணிவேந்தன், எ.வ.வே.கம்பன் ஆகியோர் வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டம்,...

Read moreDetails

திருவண்ணாமலையில் விறுவிறுப்பாக நடந்து வரும் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளி பணிகள்!

திருவண்ணாமலையில் ₹58.19 கோடி மதிப்பில் அரசு மாதிரி பள்ளி மற்றும் விடுதிக்கான புதிய கட்டிட கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வரும் கல்வி ஆண்டில் இப்பள்ளி...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு !

கள்ளக்குறிச்சியில் வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். கள்ளக்குறிச்சி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பிரசாந்த் வெளியிட்டார் . உடன்...

Read moreDetails

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா: பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு சிறப்புரை!

தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தென்பெண்ணை இலக்கிய சமவெளி நடத்தும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா சிலப்பதிகாரம் நவீன நாடகத்தை தொடங்கி...

Read moreDetails

ஈடு செய்ய முடியாத பேரிழப்பு! காவலர் பரந்தாமன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!

மயிலாடுதுறை மாவட்டம், பெருஞ்சேரி, சுந்தரப்பன்சாவடி அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. மயிலாடுதுறை மாவட்டம், பாகசாலை...

Read moreDetails

திருவண்ணாமலையில் சினிமாவை மிஞ்சிய அதிரடி காட்சி! 2 கார்களுடன் 200 கிலோ குட்கா பறிமுதல்!

திருவண்ணாமலை ரிங்ரோடு பகுதியில் நேற்று போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற கார், போலீசை கண்டதும் நிறுத்தாமல் வேகமாக சென்றன. சந்தேகம் அடைந்த...

Read moreDetails

கனமழை கட்டுப்பாட்டில் மதுரை; இன்றும் தொடருமா மழை?

தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும்...

Read moreDetails

ரூ.346 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்: குஷியில் பெரம்பலூர் மக்கள் !

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை: கொள்ளிடம் ஆற்றினை நீராதாரமாகக் கொண்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெரம்பலூர் நகராட்சி, சிப்காட் எறையூர் மற்றும் பாடலூர் தொழிற்பூங்காவிற்கு கூட்டுக் குடிநீர்த்...

Read moreDetails

வசூல் வேட்டையில் திருவண்ணாமலை கோவில் !

மாதந்தோறும் பௌர்மணி கிரிவலத்துக்குப் பிறகு அருள்மிகு திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில், பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் எண்ணப்படுகிறது அதன்படி, புரட்டாசி மாத பௌர்ணமி கிரிவலம் கடந்த 16-ம் தேதி...

Read moreDetails
Page 22 of 50 1 21 22 23 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.