மாவட்டங்கள்

மீண்டும் மீண்டுமா? திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து...

Read moreDetails

வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா!

ஆரணியில் வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டி வீதியில் உள்ள மதுரம் அரங்கில் வடார்காடு கலை இலக்கிய வெளி...

Read moreDetails

திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!

திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து பொம்பூர் கிராமத்திற்கு தடம் எண்...

Read moreDetails

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு...

Read moreDetails

சேத்துப்பட்டில் தேவர் குருபூஜை: பொதுமக்களுக்கு அன்னதானம்!

சேத்துப்பட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117...

Read moreDetails

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,  வீரசோழபுரத்தில்...

Read moreDetails

அரசுப் பள்ளி மாணவிகள் பாலியல் புகார்:உதவி தலைமையாசிரியர் பணியிடைநீக்கம்!

பேரணாம்பட்டு அருகே அரசு உயர்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த பாஸ்மார்பெண்டா...

Read moreDetails

துணை முதல்வர் வருகை முன்னேற்பாடு:ஆட்சியர் தலைமையில் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணைமுதல்வர் வருகையை முன்னிட்டு ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், விழுப்புரம் மாவட்டத்திற்கு தமிழக துணை...

Read moreDetails

மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மதுரை செல்லூர் கண்மாயில் சிமென்ட் கால்வாய் பணிகளை உடனே மேற்கொள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரையில் வெள்ளபாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அதில், செல்லூர்...

Read moreDetails

மாவட்ட ஊராட்சி அலுவலகத்தை திறந்தார் அமைச்சர் எ.வ.வேலு

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் புனரமைக்கப்பட்ட மாவட்ட ஊராட்சி அலுவலக கட்டிடத்தை பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். உடன்...

Read moreDetails
Page 21 of 50 1 20 21 22 50

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.