மாவட்டங்கள்

வேலூர் நறுவீ மருத்துவமனை நிபுணர்களின் சிறப்பு மருத்துவ முகாம்

திருப்பத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் சம்மந்தப்பட்ட நோயாளிகளுக்கு நறுவீ மருத்துவமனை மருத்துவ நிபுணர்கள் நேரடியாக சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு...

Read moreDetails

பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் மிதிவண்டி பந்தயம்:

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ்  அடிஅண்ணாமலை பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக பேரறிஞர் அண்ணா  பிறந்தநாளை சிறப்பிக்கும் வகையில்  மிதிவண்டி போட்டியை தொடங்கி வைத்தார்....

Read moreDetails

சாத்தனூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர்,வீரணாம் ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்காக, உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. தலைமை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவீந்திரநாதன் தலைமை வகித்தார். வட்டாட்சியர்...

Read moreDetails

மேல்சோழங்குப்பம் அரசுப் பள்ளியில் ரூ.98 லட்சம் மதிப்பில் வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேல்சோழங்குப்பம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில்...

Read moreDetails

தியாகதுருகம் அருகே புதிய மேம்பாலம் கட்டும் பணி;

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வேளாக்குறிச்சி முதல் நாகலூர் வரை செல்லும் கோமுகி ஆற்றின் வழிப்பாதையில் 7 கோடியே 90 லட்சம் மதிப்பீட்டில் புதிய...

Read moreDetails

போளூரில் பஸ் ஏற முயன்ற கல்லூரி மாணவர் பலி

போளூர் அருகே புத்திராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியனின் மகன் வெற்றிவேல் (17), திருவண்ணாமலை அரசு கலை கல்லூரியில் பிகாம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை...

Read moreDetails

சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில் ஒரு வாரமாக வீணாகும் குடிநீர்

தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியம், தானிப்பாடி அருகே உள்ள சே.ஆண்டாப்பட்டு ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியிலிருந்து பைப் உடைந்ததால், குடிநீர் ஒரு வாரமாக கழிவு நீர் கால்வாயில்...

Read moreDetails

ஆரணியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி நகரிலிருந்து பழைய ஆற்காடு சாலையில் புதிய பாலம் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ளதால் ஆரணி- இரும்பேடு செல்லும் சாலையை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெற உள்ளது....

Read moreDetails

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் எந்த கட்டுமானமும் கூடாது

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் உள்ளேயும், வெளியேயும் எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கோபுரம்...

Read moreDetails

வாணியம்பாடியில் தடுப்பூசி போட்ட குழந்தை இறந்தது ஏன்?

திருப்பத்தூர் மாவட்டம்,வாணியம்பாடி அருகேயுள்ள ஊசித்தோப்பு பகுதியை சேர்ந்தவர், ஓட்டுநர் விக்னேஷ் குமார். இவருடைய ஒன்றரை வயது மகன் பூமிஷுக்கு வாணியம்பாடி இந்திரா நகரில் உள்ள அரசு துணை...

Read moreDetails
Page 21 of 73 1 20 21 22 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.