மாவட்டங்கள்

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாமில் 498 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சம் நலத்திட்ட உதவிகள்;

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், கொள்ளுக்காரன்குட்டை வள்ளலார் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ சேவை முகாமை, மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார், நெய்வேலி...

Read moreDetails

திருவண்ணாமலையில் முதலமைச்சர் கோப்பை மாநில விளையாட்டு போட்டிகள்;

பொதுப்பணிகள், நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட அலுவலக வளாகத்தில் மாவட்ட உள் விளையாட்டு அரங்கத்தில் 2025 ஆம்...

Read moreDetails

செங்குன்றத்தில் போதைப் பறிமுதல்;

மாதவரம் தொகுதி செங்குன்றம் (நாரவாரிக்குப்பம்) பேரூராட்சிக்குட்பட்ட வண்டிமேட்டில் மெத்த பெட்டமைன் போதைப் பொருளை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா...

Read moreDetails

திருவள்ளூரில் அறநிலையத்துறை புதிய இணை ஆணையர் அலுவலகம்;

இந்து சமய அறநிலையத்துறை வேலூர் மண்டல இணை ஆணையர் நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள திருக்கோயில்களின் நிர்வாக மேலாண்மை...

Read moreDetails

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள பேத்திக்கு அனுமதி மறுப்பு

செங்கத்தில் பாட்டியின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த பேத்திக்கு ஊரார் அனுமதி மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ​திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர்...

Read moreDetails

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ரூ.66.89 லட்சம் நலத்திட்ட உதவிகள்:

கடலூர் மாவட்டம், திட்டக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள ஈ.கீரனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில்,  உங்களுடன் ஸ்டாலின் முகாம் நேற்று நடைபெற்றது. திட்டக்குடி வட்டாட்சியர் உதயகுமார் தலைமையில் நடந்த...

Read moreDetails

திருக்கோவிலூர் தொகுதியில் 1750 பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க உத்தரவு

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டாச்சிபுரம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் முன்னாள் அமைச்சரும், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினருமான  க.பொன்முடி...

Read moreDetails

பள்ளிப்பட்டில் போலி டாக்டர்கள் கிளினிக்குகளை மூடிவிட்டு ஓட்டம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பேரூராட்சியில் எம்பிபிஎஸ் படித்ததாக போர்டு வைத்து ஆங்கில மருத்துவ சிகிச்சை செய்து வந்த  வடிவேல் (52) என்பவரை கைது செய்தனர். போலி டாக்டர்...

Read moreDetails

வந்தவாசி அருகே உள்ள கீழ்நமண்டி தொல்பொருள் அகழாய்வு நிறைவு

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் கீழ்நமண்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் 3000 ஆண்டுகளுக்கு முந்தைய பெருங்கற்கால மனிதர்களின் மறைந்த...

Read moreDetails

பாவந்தூரில் சமூக நீதி விடுதி திறப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் ஒன்றியம், பாவந்தூரில் புதிதாக அமைக்கப்பட்ட சமூக நீதி விடுதியினை (கல்லூரி மாணவியர் விடுதி) மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம்...

Read moreDetails
Page 20 of 73 1 19 20 21 73

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.