மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

ரூ.158.32 கோடி மதிப்பிலான தகவல் தொழில்நுட்பக் கட்டடம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2024) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம்...

Read moreDetails

திருச்சியில் செவிலியர் மீது கொலைவெறி தாக்குதல்:தஞ்சையில் செவிலியர்ககள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பாதுகாப்பு கோரி செவிலியர்கள் ஆர்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர் மாவட்ட தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர்கள் மேம்பாட்டுச் சங்கம் சார்பில், தஞ்சாவூர்  மாவட்ட...

Read moreDetails

வேலூரில் வேன் கவிழ்ந்து விபத்து!

வேலூரில் லோடு வேன் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூர் சேண்பாக்கம் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில்,...

Read moreDetails

அந்தரத்தில் தொங்கும் வீடுகள்:குன்னூரில் கனமழை தடுப்புச் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது!

குன்னூரில் தொடர் கனமழை காரணமாக, வீட்டின் தடுப்புச் சுவர்கள் இடிந்து விழுந்ததால் வீடுகள் அந்தரத்தில் தொங்குகின்றன. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது....

Read moreDetails

மீண்டும் மீண்டுமா? திருவொற்றியூர் தனியார் பள்ளி தற்காலிகமாக மூடல்

சென்னை திருவொற்றியூர் கிராமத் தெருவில் விக்டரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை 1,200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து...

Read moreDetails

வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா!

ஆரணியில் வடார்காடு கலை இலக்கிய வெளி தொடக்க விழா நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மண்டி வீதியில் உள்ள மதுரம் அரங்கில் வடார்காடு கலை இலக்கிய வெளி...

Read moreDetails

திண்டிவனத்தில் தனியார் பேருந்திற்கு பயணிகளை மாற்றிவிடும் அவலம்!

திண்டிவனத்தில் மகளிருக்கான அரசு நகர பேருந்தில் பெண் பயணிகளை அலைகழிக்க வைக்கும் ஓட்டுநர்களின் செயல்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்திலிருந்து பொம்பூர் கிராமத்திற்கு தடம் எண்...

Read moreDetails

திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்!

தீபாவளி பண்டிகை முடிந்து வெளியூர் செல்ல திருவண்ணாமலை பஸ் நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.தீபாவளி பண்டிகை வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதல் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. தீபாவளி பண்டிகைக்கு...

Read moreDetails

சேத்துப்பட்டில் தேவர் குருபூஜை: பொதுமக்களுக்கு அன்னதானம்!

சேத்துப்பட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வது குருபூஜை விழா மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டில், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117...

Read moreDetails

ரூ.138.41 கோடி மதிப்பில் புதிய கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டடம் அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

வீரசோழபுரத்தில் ரூ.139.41 கோடி மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிட கட்டுமானப் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,  வீரசோழபுரத்தில்...

Read moreDetails
Page 46 of 75 1 45 46 47 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.