மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி

அரசுப் பணியாளர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிங்காரம்...

Read moreDetails

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளி மருத்துவ முகாமில் அடையாள அட்டை வழங்கினார் கலெக்டர்

திருவண்ணாமலை மாற்றுத்திறனாளி நல அலுவலகத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் ஆய்வு செய்து, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார். ...

Read moreDetails

விழுப்புரத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள் அமைச்சர் பொன்முடி, ஆட்சியர் ஆய்வு

விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகளை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆட்சியர் பழனி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். விழுப்புரம் நகராட்சியில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு தாமரைக்குளம்...

Read moreDetails

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி மாவட்ட ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய டிச.31ம் தேதி கடைசி நாள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த்...

Read moreDetails

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம்

திருவாரூரில் பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் தொடர்பாக மாவட்ட...

Read moreDetails

திருவாரூர் அருகே ஆசிரியர்களுக்கு ஒருநாள் பயிற்சி முகாம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்

திருவாரூர், அக். 17- திருவாரூர் மாவட்டம், தண்டலை ஊராட்சி, விளமல் அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டத்தின்கீழ் வழிகாட்டி ஆசிரியர்களுக்கு நடைபெற்ற ஒருநாள் பயிற்சி முகாமினை மாவட்ட...

Read moreDetails

புதுப்பாளையம் அருகே மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க பூமி பூஜை பெ.சு.தி. சரவணன் எம்.எல்.ஏ,, சேர்மன் சி.சுந்தரபாண்டியன் பங்கேற்பு

புதுப்பாளையம், அக். 17- புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட இறையூர் பகுதியில் மேல்நீர் தேக்க தொட்டி அமைக்க நடைபெற்ற பூமி பூஜையில் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, யூனியன் சேர்மன் சி....

Read moreDetails

வேலூரில் மரம் விழுந்ததில் நசுங்கியது தள்ளுவண்டி கடை

வேலூர், அக். 17- வேலூர் மாநகரத்துக்குட்பட்ட வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே கோட்டை சுற்று வளாகத்தில் உள்ள 30 அடி உயர பூ மரம் நேற்று காலை...

Read moreDetails

தி.மலையில் நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதமாக தரையில் படுத்து துாங்கும் அவலம்

திருவண்ணாமலை, அக்.15- திருவண்ணாமலை அருகே நெடுஞ்சாலை வழிகாட்டி பலகை 6 மாதங்களாக தரையில் படுதது துாங்கும் அவலம் நீடிக்கிறது. இதை கவனிக்க அதிகாரிகளுக்கு நேரம் இல்லாதது ஏன்...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் கலைஞரின் கனவு இல்ல ஆணையை

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊரக வீடுகள் பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ்165 பயனாளிகளுக்கு வீடுகளுக்கு பழுது நீக்கம் உத்தரவை சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார். திருவண்ணாமலை...

Read moreDetails
Page 53 of 75 1 52 53 54 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.