மாவட்டங்கள்

உங்கள் ஊர் செய்திகள் உங்கள் விரல் நுனியில். தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் அன்றாடம் நிகழும் முக்கிய சம்பவங்கள், உள்ளூர் அரசியல் மாற்றங்கள், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் மற்றும் ஆன்மீகச் சிறப்புகளைத் துல்லியமாகத் தொகுத்து வழங்குகிறோம். கிராமம் முதல் நகரம் வரை தமிழகத்தின் நாடித்துடிப்பை இங்கே அறியலாம்.

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகள் பறிமுதல்

ஆற்றுப்படுகைகளில் மணல் திருடி வந்த 7 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறையினர் பறிமுதல் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம ஆற்று படுகைகளில் ஆற்று கனிமங்கள்...

Read moreDetails

கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு

மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் கர்ப்பப்பை அறுவை சிகிச்சை செய்த பெண் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவமனையில்...

Read moreDetails

சொகுசு பஸ்-லாரி நேருக்கு நேர் பயங்கர மோதல்

டிரைவர்கள் உள்பட 10 பேர் படுகாயம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூர் பக்கம் தனியார் சொகுசு பஸ்சும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில், லாரி-பஸ்களின் டிரைவர்கள் உட்பட 10...

Read moreDetails

விழுப்புரத்தில் டி.டி.வி. தினகரன் பேட்டி

நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியுடன் கூட்டணி வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சியில் கூட்டணி என்று நாங்கள் பின்னர் அறிவிப்போம், என்று அம்மா முன்னேற்ற கழகத்தின் விழுப்புரம்...

Read moreDetails

முருகன் கோயில் தேரோட்டம்

ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் தர்மபுரி குமாரசாமிப்பேட்டையில் பெண்கள் மட்டுமே வடம் பிடித்த முருகன் கோயில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்...

Read moreDetails

மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்

தர்மபுரி மாவட்ட மறுமலர்ச்சி திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நாயக்கன் கொட்டாய் கிராமத்தில் நடைபெற்றது இக்கூட்டத்திற்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பழனி தலைமை...

Read moreDetails

இலவச வீட்டுமனை பட்டா

முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி கடலூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி, இலவச வீட்டுமனைப் பட்டா பெற்றவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துள்ளனர். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்...

Read moreDetails

குடியரசு நாள் விழா

முகப்பேர் ஏரித்திட்டம் ஆறாம் முதன்மைச் சாலையில் உள்ள மருதம் அடுக்ககத்தில் 75-வது குடியரசு தின விழா நடைபெற்றது. ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் இறையரசன் தலைமையேற்றுத் தேசியக்கொடி ஏற்றினார்....

Read moreDetails

கிராமசபை கூட்டம்

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் நொச்சிமலை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் எ.காசியம்மாள்ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. அருகில் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா கார்த்தி, துணை...

Read moreDetails

வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம்

ஒ. ஜோதி எம்.எல்.ஏ. பங்கேற்பு திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் செய்யாறில் உள்ள ஆரணி கூட்ரோட்டில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள்...

Read moreDetails
Page 59 of 75 1 58 59 60 75

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.