இந்தியா

இந்திய தேசத்தின் இதயம் துடிக்கும் செய்திகள். மத்திய அரசின் புதிய அறிவிப்புகள், நாடாளுமன்ற நிகழ்வுகள், தேசிய அளவிலான போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களின் முக்கியச் செய்திகளைத் தமிழில் உடனுக்குடன் இங்கே தொகுத்து வழங்குகிறோம். தேசத்தின் நடப்பு நிகழ்வுகளைத் துல்லியமாக அறிய இணைந்திருங்கள்.

ரூ.18 கோடி கடன் விவகாரத்தில் கேரள காங்கிரஸ் அவதூறு : ப்ரீத்தி ஜிந்தா கண்டனம்

பிரபல பாலிவுட் நடிகையான ப்ரீத்தி ஜிந்தா தனது சமூக வலைதள கணக்கை பாஜவுக்கு வாடகைக்கு விட்டு ரூ.18 கோடி வங்கிக்கடன் தள்ளுபடி பெற்றுள்ளதாக அவதூறு கூறிய கேரள...

Read moreDetails

பெண்களின் சக்தி எல்லா துறைகளிலும் நாட்டை வலுப்படுத்தும் : பிரதமர் மோடி பெருமிதம்

''நமது நாட்டை பெண்களின் சக்தி வலுப்படுத்தும்,'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். 'மன் கி பாத்' எனும் ரேடியோ நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடையே மாதாமாதம் பிரதமர் மோடி...

Read moreDetails

கர்நாடகாவுக்கு பேருந்து சேவையை நிறுத்திய மஹாராஷ்டிரா அரசு : என்னாச்சு?

மகாராஷ்டிரா மாநில அரசு, மகாராஷ்டிரா அரசுப் பேருந்துகள் கர்நாடகாவுக்கு செல்வதை நிறுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சித்ரதுர்கா பகுதியில் மகாராஷ்டிரா மாநில அரசுப் பேருந்து தாக்கப்பட்டது. மேலும், அந்தப்...

Read moreDetails

தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் நிர்வாகிகளே பொறுப்பேற்க வேண்டும் : காங்கிரஸ் தலைவர் கார்கே

வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால், அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்,'' என்று காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியுள்ளார். சமீப காலங்களில் காங்கிரஸ் பல மாநிலங்களில்...

Read moreDetails

‘எனக்கு வந்ததை அவர் வாங்கிட்டார்’ பத்மஸ்ரீ விருதில் விசித்திர வழக்கு..! 

‘எனக்கு அறிவிக்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை, என் பேரில் உள்ள இன்னொருவர் வாங்கிச்சென்று விட்டார்' என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த ஒடிசா உயர்நீதிமன்றம், வருகிற 24-ம் தேதி இருவரையும்...

Read moreDetails

‘2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை’ : மம்தா பானர்ஜி தடாலடி அறிவிப்பு

'2026ம் ஆண்டு நடைபெறவுள்ள மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை' என்று மேற்குவங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரசின் தலைவருமான மம்தா பானர்ஜி தடாலடியாக...

Read moreDetails

மோசடி கணக்குகளை அடையாளம் காண ‘மியூல்ஹன்டர் ஏஐ’ தொழில்நுட்பம் : மத்திய அமைச்சர் அமித் ஷா தகவல்

சைபர் குற்றங்களைத் தடுக்க, மோசடி கணக்குகளை அடையாளம் காண ஏ.ஐ.எனப்படும் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். இணையப் பாதுகாப்பு...

Read moreDetails

‘செல்லாத மசோதாவை ஆளுநர் ஏன் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்?’ உச்சநீதிமன்ற நீதிபதிகள் கிடுக்கிப்பிடி

செல்லாத மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு எப்படி அனுப்பினார் என்று கேள்வியெழுப்பிய நீதிபதிகள் ஆளுநருக்கு தனியாக விருப்ப உரிமைகள் இல்லை என்றும் கூறியுள்ளனர். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு...

Read moreDetails

மணிப்பூர் முதலமைச்சர் திடீர் ராஜினாமா

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பிரேன் சிங் பேசிய ஆடியோ குறித்து விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது....

Read moreDetails

டெல்லியில் ஆட்சி மாற்றத்தால் துணைநிலை ஆளுநர் பிறப்பித்த திடீர் உத்தரவு

டெல்லி தலைமைச் செயலகத்தில் இருந்து ஆவணங்கள், கோப்புகள் வெளியே செல்லக் கூடாது எப்பிற்று துணைநிலை ஆளுநர் உத்தரவு பிறப்பித்துள்ளார். டெல்லியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதையடுத்து, தலைமைச் செயலகத்தில்...

Read moreDetails
Page 15 of 19 1 14 15 16 19

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.