செய்திகள்

நம்பகமான தகவல்கள், நடுநிலையான செய்திகள். அரசியல் முதல் அன்றாட சமூக நிகழ்வுகள் வரை தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் நடக்கும் செய்திகளை உடனுக்குடன் தொகுத்து வழங்குகிறோம். உண்மையை உரக்கச் சொல்லும் உங்கள் அருணை தமிழ் (Arunai Thamizh) செய்தித்தளம்.

குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்கள் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை.

ஆரணி நகராட்சி குப்பை லாரியை சிறைப் பிடித்த பொதுமக்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம், மேற்கு ஆரணி ஒன்றியம், மருசூர் ஊராட்சியில் 500க்கும்...

Read moreDetails

ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்கள்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து 3வது கட்டமாக ரூ.26.48 லட்சம் மதிப்பீட்டில் வெள்ள நிவாரண பொருட்களை திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு ஆட்சியர் பா.முருகேஷ் அனுப்பி வைத்தார். நெல்லை,...

Read moreDetails

பெண் பலாத்கார வழக்கில் ஐ டி ஊழியருக்கு சிறை

விழுப்புரம் அருகே பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஐ.டி. கம்பெனி ஊழியருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விழுப்புரம் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. விழுப்புரம்...

Read moreDetails

குடும்ப அட்டைதாரர்களுக்கு வேட்டி சேலைகள் – தாசில்தார் ஆய்வு

தமிழ்நாடு முழுவதும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் கடைகளில் வேட்டி, சேலை வழங்கப்படுவது வழக்கம். அதே போன்று அரசின் மூலம் முதியோர் உதவித் தொகை,...

Read moreDetails

திருவண்ணாமலையில் மின் சிக்கன வார விழா.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டம் சார்பாக மின்சக்தி சிக்கனம் மற்றும் பாதுகாப்பு வார விழா கடந்த 14 ஆம் தேதி...

Read moreDetails

வந்தவாசி நகராட்சி, பகுதியில் ‘மக்களுடன் முதல்வர்’ திட்ட முகாம்.

வந்தவாசி, டிச.21- 'மக்களுடன் முதல்வர்' திட்டம் குறித்து அதிகாரிகள் பொதுமக்களுக்கு விரிவாக எடுத்துரைக்க வேண்டும் . மக்கள் கொடுக்கும் மனுக்களை திருப்பி அனுப்பக்கூடாது. இந்த விஷயத்தில் அதி...

Read moreDetails

எஸ்.பி அலுவலகத்தில் குறைதீர்வு முகாம்.

திருவண்ணாமலை, டிச.21திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டத்தில், பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை எஸ்.பி கார்த்திகேயன் பெற்று விசாரணை...

Read moreDetails

கேரளாவில் இருந்து வேலூருக்கு கஞ்சா கடத்திய 3 பேர் கைது

வேலூர், டிச.21: காட்பாடி ரயில் நிலையம் அருகே 11 கிலோ கஞ்சா வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார்...

Read moreDetails

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிக்கான பட்டியல் தயாரிப்பு

வேலூர், டிச. 21:பள்ளி மேலாண்மை குழுவின் தீர்மானங்களை அடிப்படையாக கொண்டு அரசு பள்ளிகளில் அத்தியாவசிய உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பள்ளி கல்வி துறையின் அதிகாரப்பூர்வ இணைய...

Read moreDetails

டிஎம்சி என்றால் என்ன தெரியுமா ?

ஒரு டிஎம்சி என்றால் எவ்வளவு நீர்… மழைக் காலங்களிலும், தண்ணீர் பற்றாக்குறைக் காலங்களிலும் டிஎம்சி (tmc) என்ற வார்த்தை சரளமாக பயன்படுத்தப் படுவதை நாம் ஒவ்வொருவரும் அறிந்திருப்போம்...

Read moreDetails
Page 169 of 170 1 168 169 170

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.