செய்திகள்

காட்பாடி ஜாப்ராபேட்டையில் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி: கிராம மக்கள் அஞ்சலகம் முற்றுகை

காட்பாடி ஜாப்ராபேட்டையில் கிளை அஞ்சலக அதிகாரி மக்களின் பணம் ரூ.25 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்ததாக கிராம மக்கள் கிளை அஞ்சலகத்தை முற்றுகையிட்டனர். வேலூர் மாவட்டம் காட்பாடி...

Read moreDetails

கள்ளக்குறிச்சியில் பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் 

கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியரிடம் தகாத வார்த்தைகள் பேசிய ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றி...

Read moreDetails

ஆரணி நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் புறக்கணிப்பு; துணை சேர்மனுக்கு எதிராக போர்க்கொடி

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் நகராட்சி கூட்ட அரங்கில் நகர மன்ற மாதாந்திர  கூட்டம் நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற...

Read moreDetails

திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை

திண்டிவனம் அருகே கடன் சுமை அதிகரித்ததால் திமுக நிர்வாகி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த காட்டுச்சிவிரி...

Read moreDetails

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் முதியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு

திண்டிவனம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் கழிவறைக்குச் சென்ற முதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம், கே.ஜி.எஃப் பகுதியைச் சேர்ந்த விஜயலட்சுமி,...

Read moreDetails

கணியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப். 24க்கு ஒத்திவைப்பு

கனியாமூர் பள்ளி கலவர வழக்கு விசாரணை ஏப்ரல் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் தனியார் பள்ளியில் கடந்த 2023-ஆம் ஆண்டு...

Read moreDetails

இந்திய வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

கிண்டியில் உள்ள ஐ.டி.சி. தனியார் ஓட்டலில் நடைபெற்ற சிஐஐ (Confederation of Indian Industry) தென் இந்திய மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாநாட்டில், முதலமைச்சர்...

Read moreDetails

‘தமிழகத்தின் ஜிஎஸ்டி மட்டும் வேணும், கல்வி நிதி தரமாட்டீங்க’ : மத்திய அரசை விஜய் சாடல்

"தமிழகத்தின் ஜிஎஸ்டியை சரியாக வாங்கிக்கொள்கிறீர்கள். ஆனால், பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்க மாட்டேன் என்கிறீர்கள்" என்று தவெக பொதுக்குழுவில் விஜய் மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார்....

Read moreDetails

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மியான்மரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் தாய்லாந்தின் பாங்காக்கிலும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுக்குமாடி கடடிடம் தரைமட்டமானதில் 40 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது....

Read moreDetails

கொடிக்கம்பங்களை அகற்ற ஏப்ரல் 21ம் தேதி கெடு : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

'பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை ஏப்ரல் 21ம் தேதிக்குள் அகற்ற வேண்டும்' என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சித்...

Read moreDetails
Page 20 of 110 1 19 20 21 110

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.