செய்திகள்

திருவண்ணாமலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் க.தர்ப்பகராஜ் நேற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக்கிடங்கிலுள்ள அனைத்து வாக்குப்...

Read moreDetails

திருப்பத்தூர் ஆட்சியரிடம் புகார் கொடுக்க கைக்குழந்தைகளுடன் காத்திருந்த பெண்கள்

நாட்றம்பள்ளி ஒன்றியம் அலசந்தாபுரம் ஊராட்சியில் நூறுநாள் வேலைத்திட்டத்தில் 20நாட்களே வேலைகொடுத்ததாக முறையிட்ட போது ஊராட்சி மன்றத் துணைத்தலைவரின் கணவரும் பணிதளப்பொறுப் பாளருமான சம்பத், ஊராட்சி செயலர் பிரதன்,...

Read moreDetails

சுப்ரியா சாகுவுக்கு ஐ.நா. விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு

ஐநாவின் உயரிய விருதுபெற்ற, தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஐநாவின் உயரிய விருதான "சாம்பியன்ஸ் ஆப் எர்த்"...

Read moreDetails

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பரப்புரை”

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் சட்டமன்றத்தொகுதிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் கிராமத்தில் தனது சொந்த வாக்குச் சாவடியில் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி "என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி" பரப்புரையை தொடங்கி...

Read moreDetails

“என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” கூட்டம்:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தேவிகாபுரம் புலவன்பாடி ஆகியஊராட்சிகளில் ஆரணி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி செயல் திட்ட கூட்டம் ஒன்றியசெயலாளர்...

Read moreDetails

கீழ்பென்னாத்தூரில் ரூ.4.5 கோடியில் கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிறுகொத்தான் கிராமத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில் ரூ.4.50 கோடி மதிப்பீட்ல் புதிதாக கட்டப்பட்ட வட்ட செயல்முறை கிடங்கு கட்டப்பட்டுள்ளது....

Read moreDetails

திருவண்ணாமலை மாவட்டம் சே.கூடலூரில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி தொடக்கம்

திருவண்ணாமலை அடுத்த சேகூடலூரில் நடைபெற்ற என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடியில் அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். தமிழகத்தில் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் எதிர் கொள்ள அரசியல்...

Read moreDetails

கலசப்பாக்கத்தில் பரப்புரையை தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணன் தொடங்கினார்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த கடலாடி பகுதியில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி என்ற பெயரில் திமுகவின் பரப்புரையை கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.திசரவணன் எம்எல்ஏ தொடங்கி...

Read moreDetails

உடைந்த தரைப்பாலத்தை மீண்டும் கட்டித்தரக்கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த திண்டிவனம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜம்மிபுரம் தம்பு கொட்டம் பாரை கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடும்பங்கள் மெயின்...

Read moreDetails

விபத்து இழப்பீட்டுத் தொகை வழங்காததால்: ஆரணியில் அரசு பேருந்து ஜப்தி

கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி திருவண்ணாமலையிலிருந்து போளுரை நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த செல்வம் மகன் ஹரி(23) அரசு பஸ் மோதி சம்பவ இடத்திலேயே...

Read moreDetails
Page 20 of 152 1 19 20 21 152

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.